Rajini's Rana: Who writes the dialogues?

It has been officially announced that 'Rana' will be the next film of super star Rajinikanth and the air is getting filled with the movements in Rana's camp.

In the official statement sent by the production house a few days ago, it came to light that almost the entire whiz kid team that was part of the phenomenon 'Endhiran' is being retained for 'Rana'. AR Rahman, ‘Randy’ Ratnavelu, Antony, Rajeevan and others will work for the Eros film also.

Now there are some more credits that have been finalised. Noted writer S. Ramakrishnan will be writing the dialogues of 'Rana'. S. Ramakrishnan is not new to Rajini camp as he has already written the dialogues for Rajini in the film 'Baba'. His other notable films include ‘Album’, ‘Sandakozhi’, ‘Unnale Unnale’, ‘Dhaam Dhoom’ and most recently ‘Chikku Bhukku’. 

On the musical front, AR Rahman is the music director. Vaali, Vairamuthu, Thamarai, Na. Muthukumar and Madhan Karky are writing a song each.

Keep coming back to IndiaGlitz to know about ‘Rana’ and all his movements until he appears public.

Rajnikanth says that he is not acting in Kannada films

Super is the title of a Kannada film which has Upendra in the lead role. The film which has been produced by Rock Line Venkatesh is directed by Upendra who is also doing the lead role. The film is a great success. Recently this film was exclusively screened for Rajnikanth and his friends in Bangalore. After seeing the film, Rajni hugged Upendra and appreciated him.
Later on while speaking to the media he said," I like all the films which have Upendra in the lead role. This film is also excellent like his earlier films. He is not only a good actor but also one of the best directors in India. The stories he select are so superb. These kinds of films should come out in large quantities. Many are asking me whether I will act in Kannada films. If I get the right story and opportunity I will definitely act in future. Now I am not acting in any Kannada films."

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
English summary
Media firm Sun TV Network today said its net profit has increased 48.40 per cent at Rs 225.49 crore for the quarter ended December 31, 2010. This is against Rs 151.94 registered during the same quarter last fiscal, Sun TV said in a filing to the Bombay Stock Exchange . During this quarter, the company released a blockbuster movie simultaneously in three languages titled 'Enthiran' in Tamil and 'Robot' in Telegu and Hindi. "The company earned revenues of Rs 179 crore, including Rs 15 crore expected towards satellite rights which has not been included in the revenues in this quarter. The company has spend Rs 132 crore crore on the production of this blockbuster," it said

Raana is Thalaivar's next film ...

International media house Eros International and Soundarya Rajinikanth’s Ocher Studios have joined hands to co-produce the next film of Super Star Rajinikanth to be directed by K. S. Ravikumar.
The film titled ‘RANA” is going to be another big multilingual that will be released in Tamil, Telugu and Hindi. Scheduled to go on floor in March this year, Rana will be a live action magnum opus with Rajini playing triple role.
The film will have Music by A R Rahman, Cinematography is by Ratnavelu, Editing is by Antony and Art directed by Rajeevan. The technical & special effects director will be Soundarya Rajinikanth and Charles Darby of Eyeqube Studios, renowned visual effects luminary and an Emmy award winner will be the visual effects supervisor on the film. The film is scheduled to release early 2012.
Speaking on the development, Sunil Lulla, Managing Director, Eros International Media Ltd said, “We are extremely excited to join hands with Tamil industry’s most popular super star Rajinikanth for Rana and this time audiences will be treated with their favourite actor donning a triple role in the film. Rana is going to be far different from any of the recent Rajni films, a complete live action magnum opus with loads of entertainment for his fans”.
Soundarya Rajinikanth, Director of Ocher Studios Private Limited added, “We are very pleased to announce this partnership with Eros International for RANA. We hope to make a film together that will live up to the huge expectations of the movie-goers and reach out to maximum audiences across the globe”.

Anushka & Deepika are Rajini's heroine in Raana

Anushka, the sexy and sensational actress from South and Bollywood dream girl Deepika Padukone are the heroines for Super Star Rajinikanth in his forthcoming venture Raana.

Indian Tamil Fisherman Killing

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இது வரை நடுக்கடலில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் திரு.ஜெயக்குமார் என்ற மீனவரை சிங்கள கடற்படை நடுக்கடலில் தூக்கிலிட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் உலக அளவிலும் இணையத்திலும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்திய தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்ததால் சிங்கள கடற்படை அவர்களை கொல்வதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. எல்லையைக் கடப்பது கிரிமினல் குற்றமல்ல. கடப்பவர்கள் மீனவர்கள் என்பதால் இது சிவில் குற்றமே. எனவே சிங்கள கடற்படைக்கு அப்பாவி இந்திய தமிழக மீனவர்களை சுடவோ தூக்கிலிடவோ எந்த ஒரு உரிமையும் கிடையாது. மேலும், தூக்கிலிட்டு கொடுரமாக கொலவது தம் நாட்டை காக்கும் கடற்படையின் செயல் அல்ல. அது கொடுரமான சைக்கோ மனம் கொண்டவர்கள் செய்வது.
ரஜினிஃபேன்ஸ்.காம் தளத்தின் சார்பாக சிங்கள கடற்படையினால் அப்பாவி தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதை கடுமையாக கண்டிக்கிறது. பலியான மீனவர்கள் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரக்கத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணையத்தில் http://www.savetnfisherman.org/ என்ற வலைத்தளத்தின் மூலம் டுவிட்டர் தளத்தில் சார்பாக உலகலாவிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டு வருகிறது. நமது ரசிகர்களையும் வலைத்தள வாசகர்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இந்தப் போராட்டம் இன்று (28-ஜனவரி-2011) இந்திய நேரப்படி இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை வலுவாக நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க நீங்கள் செய்ய வேண்டியது:
1. உங்கள் டுவிட்டர் கணக்கில் லாகின் செய்யுங்கள் (டுவிட்டர் கணக்கு இல்லையெனில் புதிய கணக்கை துவங்கவும் http://www.twitter.com)
2. தமிழக இந்திய மீனவர்கள் படுகொலை பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
3. கருத்துக்களின் கடைசியில் #tnfisherman என்று சேர்க்கவும் ( #tnfisherman என்ற சொல்லுக்கு முன்னும் பின்னும் ஒரு ஸ்பேஸ் விடுங்க)
4. உங்கள் கருத்துக்களை போஸ்ட் பண்ணவும்

இந்தியத் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் வாழ்வுரிமையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நிற்போம்.

நன்றி.
- ரஜினிஃபேன்ஸ்.காம்

Credits:
( Naveen Varadarajan) "Crossing International waters is a Civil Offense, not criminal. (If they are fishermen)" http://twitter.com/#!/filmmakernaveen/status/30693737499721728
dagalti "Strangulation is not what a defending navy does. It's what lunatics who enjoy painful killing do." http://twitter.com/#!/dagalti/status/30828445583806464

Rajini watches Super premier show in bangalore

Rajinikanth was in Bangalore recently and he took time there to watch the Upendra, Nayanthara, Tulip Joshi starrer ‘Super’ on Friday night. The demand of media persons especially television channels made the superstar address to them during the intermission.

Endhiran does it again!

Super Star Rajnikanth’s Endhiran, which had made heavy collections worldwide, was screened at the prestigious Thromso International Film Festival in the Arctic Region. So far no Indian film has been given this much of importance here.
Thromso, a city in Norway, is a snowy place situated at the North Pole of the world. This prestigious film festival is one of the important International Film Festivals and is held for six days every year.
Around 55000 people from around the world participated in this festival. This festival was started in the year 1995 and this year’s fest commenced on January 18th 2011.
This year the only Indian film which participated in this festival was Endhiran which had Rajnikanth and Aishwarya Rai in the lead roles. This film, directed by Shankar, was screened for two days with English subtitles. The international audience who saw this film appreciated it very much. Though many Indian films were recommended for this festival it was Endhiran (Tamil version) that finally made it.
There was a good response for this film which was screened on 19th and 20th January.

Rajini's next project Raana official Announcement

Once again, Superstar Rajinikanth will play three roles in his next project ‘Raana', which brings the Rajinikanth-director K.S.Ravikumar-composer A.R. Rahman combination together after nearly a decade.

Rajinikanth to pair with Deepika Padukone!

Bollywood actress Deepika Padukone, who made her debut in Kannada film with Aishwarya, has been offered female lead in Rajinikanth's next film Rana. But the actress is yet to give the nod to act in the film.

Deepika has admitted that she has got offer to pair superstar Rajini in upcoming animation film Rana. But she is yet to give green signal, as her dates are fully packed in 2011. She is trying to workout on her dates and she does not want to miss this golden opportunity of her life time, added Deepika.
Deepika said that she is a big fan of Rajinikanth and it is an honour to be offered to star opposite Rajnikanth.

Rajini's Endhiran screened in Tromsø International Film Festival!

The Tromsø International Film Festival (TIFF) is an annual film festival held in the snow covered city of Tromsø in Norway.

The first film festival in Tromsø was held in 1995 and today TIFF is the largest film festival in Norway.

The festival has more than 58 000 visitors from around the world. Since 2006 TIFF has been screening more than 100 films from about 30 different countries.

TIFF has 7 screening venues and one outdoor cinema.

This year the only indian cinema that was screened in this film festival was Rajini-duo's Endhiran: the Robot.

Though many indian language movies were nominated to be screened here, only robot was selected to be screened here and that too for two days(Jan 19 and 20).

Endhiran/Robot got this glory because of the hardwork and influence of an eelam tamil man called Vaseegaran Sivalingam, who released the movie in Norway and Sweden when it was released.

The magnum opus movie even got the unique milestone of being screened in Colosseum Kino in Oslo, Norway which is the largest cinema in Northern Europe and the largest THX cinema in the world.

According to Vaseegaran, international viewers enjoyed watching 'english subtitled' Endhiran and the response to the movie was awesome.

More than 100 films were screened between January 18 and January 23.

Accolades and recognitions seem to Make a bee-line for Endhiran/Robot.

Congrats and well done Rajini, Shankar for carving out a movie with international standards!!!

Tidbits # 43 : “ரஜினியை யாராலும் இனி விஞ்ச முடியாது!” – நாகார்ஜூனா & பிரபல இசைகலைஞரின் நிறைவேறிய ஆசை!

மது தளத்தில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற Tid Bits பகுதி இதோ மீண்டும் வருகிறது. தலைவர் மற்றும் அவரது படத்தை குறித்த சிறு சிறு செய்திகளை கூட எதையும் நீங்கள் விட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்ட பகுதி இது.
இடைப்பட்ட காலங்களில் நமது தளத்தில் பெரும்பாலான முக்கிய செய்திகளை நாம் கவர் செய்துவந்தாலும், எந்திரன் பரபரப்பிலும் அதன் வெற்றி ஏற்படுத்திய தாக்கத்திலும் சில சிறிய சிறிய செய்திகளை நேரமின்மை காரணமாக மிஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது. இதோ தற்போது இப்பகுதி மீண்டும் துவங்குகிறது. இனி நீங்கள் எந்த செய்தியையும் மிஸ் செய்ய மாட்டீர்கள் என நம்பலாம்.
1) தலைவரின் உடனடி கவனம் ஹராவில் மட்டுமே?
பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடிக்கும் 100 வது படமான ‘ஜோகையா’ என்னும் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ஒப்புக்கொண்ட விஷயத்திர்க்கு குமுதம் புண்ணியத்தில் கை, கால், காது மூக்கு முளைத்து  அடுத்த படத்தில் ‘சந்நியாசி’ வேடத்தில் ரஜினி நடிக்கிறார் என்று வால்போஸ்டர் செய்தியாகி விட்டது.
s 9 640x512  
Tidbits # 43 : “ரஜினியை யாராலும் இனி விஞ்ச முடியாது!” – நாகார்ஜூனா &
 பிரபல இசைகலைஞரின் நிறைவேறிய ஆசை!
உண்மையில் சூப்பர் ஸ்டாரின் முழுக் கவனம், இடையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி நின்றுகொண்டிருக்கும் அனிமேஷன் படமான ஹராவை முடிப்பதில் மட்டுமே தற்போது உள்ளது. சௌந்தர்யா அஸ்வின் பாதி இயக்கியிருக்க, மீதமுள்ள பகுதியில் சில LIVE போர்ஷன்கள் சேர்த்து, ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அதை வெளியிடவிருக்கின்றனர்.  அதன் பிறகு, சிறிது காலம் ரெஸ்ட். அதன் பிறகு, மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்து தான் சூப்பர் ஸ்டார் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பார். அதுவரை… பொறு மனமே!
2) செல்வராகவனின் வருங்கால மனைவி வீட்டுக்கு சென்ற ரஜினி
சோனியா அகர்வாலின் விவாகரத்துக்கு பிறகு, சில காலம் தனிமையில் இருந்த செல்வாவுக்கு தற்போது, அன்புகாட்டவும், அரவணைக்கவும் ஆள் கிடைத்தாகிவிட்டது.
selvaraghavan 
wedding with gitanjali raman 500x314 300x188  Tidbits # 43 : “ரஜினியை 
யாராலும் இனி விஞ்ச முடியாது!” – நாகார்ஜூனா & பிரபல இசைகலைஞரின் 
நிறைவேறிய ஆசை!
‘இரண்டாம் உலகம்’ என்ற தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கீதாஞ்சலி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதலையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன் அவரை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார் செல்வா. இவர்களின் திருமண முடிவு குறித்து தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார், நேரே கீதாஞ்சலி வீட்டுக்கே சென்று, அவரது தந்தையை சென்று சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார். (மருமகனோட அண்ணனாச்சே!)
கீதாஞ்சலியின் தந்தை பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது.
3) ரஜினியை இனி யாராலும் தாண்டி போகமுடியாது – நாகார்ஜூனா
சில பல காரணங்களுக்காக சூப்பர் ஸ்டாரை உள்ளூர் நடிகர்கள் சிலர் வாய்விட்டு பாராட்ட மறுத்தாலும் பிற மாநில நடிகர்கள் அவரது அருமை பெருமைகளை உணர்ந்தே இருக்கின்ர்ணன்ர். அவர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனா.
NagarjunaJ 
300x216  Tidbits # 43 : “ரஜினியை யாராலும் இனி விஞ்ச முடியாது!” – 
நாகார்ஜூனா & பிரபல இசைகலைஞரின் நிறைவேறிய ஆசை!
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் , “ரஜினியின் ரோபோ பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில் ரஜினியை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல் ஷங்கரால் தனியாக ரோபோவை பண்ணியிருக்கவும் முடியாது. (அப்படிப் போடு!). ரஜினியை இனி யாரும் தாண்டி போக முடியும்னும் தோணலை.”
சூப்பரா சொன்னீங்க நாகார்ஜூனா சார்.
பேட்டியில் நாகாசூன ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். “இதயத்தை திருடாதே, உதயம் ஆகிய படங்கள் வந்த சமயங்கள்ல… அந்த வெற்றி தந்த ஆணவத்துல திமிரா நடந்திருக்கேன். ஆனால், அதற்க்கு பிறகு கிடைச்சது பயங்கர அடி. ஒரு படம் ஹிட்டானா ஆகயத்துல மிதக்ககூடாது. அதுக்கு பிறகு அங்கேயிருந்து தலை கீழா கீழே விழ வேண்டியிருக்கும். எளிமையா இருந்தா எந்தப் பிரச்னையும் இல்லே.”
தலைவர் இதை தான் எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுல சொன்னார். “எல்லோரும் என் எளிமையை பத்தி பேசுறாங்க. எளிமையா இருந்துதாங்க ஆகணும். ஏன்னா…. கொஞ்சம் உயரத்துல இருந்து விழுந்தா அடி படாது. ஆனா நீங்க என்னை ரொம்ப பெரிய உயரத்துல வெச்சிருக்கீங்க. கீழே விழுந்தா அட்ரஸ் இல்லாம போயிடுவோம்!” என்றார். எவ்ளோ பெரிய விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்கிறார் தலைவர் பார்த்தீங்களா??
4) பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் நிறைவேறிய ஆசை
இதை நீங்கள் படித்தால் தலைவருக்கு எந்தெந்த இடத்துல எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வியந்து போவீர்கள்.
சூப்பர் ஸ்டாரின் அருபாதாம் கல்யாணம் சமீபத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மிகவும் ப்ரைவேட்டாக இந்த வைபவம் நடைபெற்றதால், தன் நெருங்கிய நண்பர்கள் பலரை அழைக்க முடியவில்லை. இதையடுத்து, தனது வீட்டில், தனது நண்பர்கள் மற்றும் துணைவியாரின் தோழிகள் மற்றும் சொந்த பந்தகளுக்கு அழைப்பு விடுத்து விருந்தளித்தார்.
Hindu Metro Plus
 Sudha RaguJ  Tidbits # 43 : “ரஜினியை யாராலும் இனி விஞ்ச முடியாது!” – 
நாகார்ஜூனா & பிரபல இசைகலைஞரின் நிறைவேறிய ஆசை!
அருணா சாய்ராம், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்களும் இதில் கலந்துகொண்டனர். அது குறித்து ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் இணைப்பை தந்திருக்கிறேன். தமிழாக்கம் பின்வருமாறு.
//நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருந்தால், உங்கள் பிறந்த நாளை பல முறை கொண்டாட வேண்டியிருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அப்படித்தான் ஆயிற்று. அதுவும் இம்முறை மணிவிழா வேறு. முதல் கொண்டாட்டம் சுவாமி தயானந்த சரஸ்வதி வந்தபோது நடைபெற்றது. அடுத்து நண்பர்களுக்காக ஒருமுறை. அடுத்து உறவினர்களுக்காக ஒருமுறை. நிகழ்ச்சிக்கு படையெடுத்து வந்த வி.ஐ.பி.க்களில் ஒருவரான சுதா ரகுநாதன், சூப்பர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் தனது விருப்பத்தை தெரிவித்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் கொண்டார். காரணம் : ரஜினியின் பிறந்தநாளுக்கு நானும் போனேன் என்று தனது மகளிடம் பந்தா காண்பிக்கவாம்.//
5) போர்ப்ஸ் இதழ் டாப் நபர்கள் பட்டியல் குறித்த வாசகர் கடிதங்கள்!
ஃபோர்ப்ஸ் இதழின் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் இடம்பிடித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அது தொடர்பான ஃபோர்ப்ஸ் இதழின் பக்கங்களை கூட நாம் ஸ்கேன் செய்து அளித்திருந்தோம். இதோ அடுத்த  ஃபோர்ப்ஸ் இதழ் வெளியாகிவிட்டாது.
முந்தைய இதழின் சிறந்த நபர்கள் பட்டியல் குறித்து வாசகர் கடிதங்கள் பல அந்த பத்திரிக்கைக்கு வந்துள்ளன. அவற்றுள் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ளனர். அந்த பக்கம் இதோ உங்களுக்காக.
Forbes J 640x876
  Tidbits # 43 : “ரஜினியை யாராலும் இனி விஞ்ச முடியாது!” – நாகார்ஜூனா 
& பிரபல இசைகலைஞரின் நிறைவேறிய ஆசை!
[END]

விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் பதில்கள்!!

மிழ் திரையுலகில் மிச்ச மீதி இருக்கும் உன்னதமான சில விஷயங்களில் ரஜினி-கமல் நட்பும் ஒன்று. பல விதமான சூழல்களுக்கு இடையேயும், இவர்களின் நட்பு மட்டும் இன்னும் உறுதியாக இருக்கிறது.
RajiniKamal 640x423  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
அவருடன் அறிமுகமான காலம் முதலே கலை ரீதியாக மட்டுமல்ல… தனிப்பட்ட ரீதியிலும்  கமல் மீது மிகப் பெரும்  மதிப்பும் மரியாதையும் தலைவர் வைத்திருக்கிறார். கமல் 50 நிகழ்ச்சியில் தலைவர் ஆற்றிய உரையே இதற்க்கு சான்று. (பின்னர் சில நாட்கள் கழித்து கலைத் தாயின் கைகளில்  கமல் இருப்பது போன்ற ஓவியத்தையும் தலைவர் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. )
ரஜினி அவர்களை பற்றி பல்வேறு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் கமல் நல்ல கருத்து கூறியிருக்கிறார். அதே போல கமலை பற்றியும் அவருடன் இருக்கும் நட்பை பற்றியும் ரஜினி பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.
1995 ஆம் தூர்தர்ஷன் பேட்டியில், ‘உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் யார்… இந்திய நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார், “ஹாலிவுட்டில் சில்வஸ்டர் ஸ்டாலோன், தமிழில் கமல்ஹாசன்” என்றும் கூறினார்.
இதை பற்றி அப்போது கமலிடம் கேட்கப்பட்டது. “என் சகோதரரிடம் கேட்டால் அவர் வேறு என்ன சொல்வார்…?” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
16 
Vayadhinilae 1977 640x649  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட, இதே போல, ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலில் வாசகர் ஒருவர் கமலிடம் , “உங்களுடன் கௌரவ வேடத்தில் அறிமுகமான ரஜினி, உங்களை முந்தி சென்றுவிட்ட வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு “இல்லாமல் இருக்குமா?” என்று வெளிப்படையாக பதிலளித்தார் கமல்.
கடந்த சில வாரங்களாக ஆனந்த விகடனில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். நாம் கேட்க நினைக்கும் பல கேள்விகளை வாசகர்கள் அவரிடம் வெளிப்படையாக பல கேள்விகள் இருந்தபடியால், சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. (எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று விகடன் கூறியிருந்தது!).
அந்த கேள்வி -பதிலில் தலைவர் பற்றிய கேள்வி பதிலை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.
[தனிப்பட்ட வாழ்க்கையை தவிர பிற விமர்சனங்களை கமல் தவறாக எடுத்துகொள்ளமாட்டார் என்பதால் நாம் நமது கருத்துக்கள் சிலவற்றை கூறியிருக்கிறேன்.  '[     ]‘ அடைப்பு குறிக்குள் இருக்கும் கமெண்ட் நம்முடையது!]
Photo34 16A 640x426  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் 
பதில்கள்!!
1) எந்திரனில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா? (ஹானஸ்டாக பதில் கூறுபவராச்சே கமல் அதனால் கேட்கிறேன்!)
கமல் : ‘நினைத்திருந்தால்,  நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!’
[தயாரிப்பாளர் என்ற வார்த்தையை முதலில் சேர்த்துக்கொள்ளுங்கள் கமல்.]
2) தாங்கள் ‘LATE CHILD’ என்பதில் உங்களுக்கு வருத்தம் உண்டா?
கமல்: ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்குறதுனால…. இல்லே!’ (பன்ச் உபயம் : நண்பர் ரஜினி)
[எங்க தலைவர் கிட்டேயிருந்து மத்த நல்ல விஷயங்களும் எடுத்துகிட்டீங்கன்னா சந்தோஷம் கமல் சார்!]
3) நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?
கமல் : ‘நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக மீண்டும் நடிப்பது தப்பில்லை தானே.
இருவருக்குமே அந்த தற்காப்பு தற்போது தேவையில்லாமல் செய்த உங்களைப் போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!’
[சத்தியமா சொல்றேன் சார்.. ரெண்டு மூண்டு தடவை படிச்சப்புறம் தான் நீங்க என்ன சொன்னீங்கன்னே புரிஞ்சது. ஆங்.... அஸ்கு புஸ்கு...]
MG 
3666 640x426  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு கமலின் பதில்கள்!!
4) ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது?
கமல் : ‘நட்பு தான்!’
[இது ஒன்னை சொல்லியே தப்பிச்சுடுறீங்க கமல் சார்]
5) உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் நீங்கள் முரண்படும் ஒரு விஷயம், பாராட்டும் ஒரு விஷயம்?
கமல் : ‘முரண்பாடுகள் உள்ளதாலேயே எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக இருக்க முயல்வதால்.. உன்னதமானவர்!’
[முரண்பாடுகள் பற்றிய கேள்வியை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். ஓகே. ஆனா ரெண்டாவது பதிலுக்கு தேங்க்ஸ் சார்!]
Rajini in MA Premiere 300x199  விகடனில் ரஜினி பற்றிய கேள்விகளுக்கு 
கமலின் பதில்கள்!!பிறர் கேட்க மறந்த கேள்வி ஒன்றை நான் கமல் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
கேள்வி : நீங்கள் நடிக்கும் திரைப்படங்களை கண்டு ரசித்து, பகிரங்கமாக உங்களை உங்கள் நண்பர் ரஜினி பாராட்டுவது போல… நீங்கள் ஏன் செய்வதில்லை? எங்களுக்கு தெரிந்து உங்கள் சமீபத்திய படங்களை அனைத்தையும் ரஜினி பார்த்துவிட்டார். ஆனால் நீங்கள் சரித்திரம் படைத்த சிவாஜியையோ, இந்தியாவே வியந்து பார்த்து எந்திரனையோ பார்த்ததாக தெரியவில்லையே… ஏன்?
இதற்க்கு கமல் அவர்கள் பதிலளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அது என்னவாக இருக்கும்? அல்லது உங்கள் பதில் என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள் நண்பர்களே… (உங்கள் கருத்துக்கள் நாகரீகமான விமர்சனமாக இருக்கவேண்டியது அவசியம்!)
[END]

Rajesh daughter wedding : Superstar Rajini's attendance



‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!

சூப்பர் ஸ்டாரிடம் எனக்கு பிடித்த குணங்களில் முக்கியமான ஒன்று உபதேசிப்பதைவிட வாழ்ந்துகட்டுவது. அவர் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பல நல்ல விஷயங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விதங்களில் உணர்த்திவருகிறார். ஒரு நடிகராக மட்டுமே அவரை பார்ப்பவர்களுக்கு அவர் ஜஸ்ட் ஒரு ENTERTAINER. ஆனால் அவரை அதற்கு அப்பாற்ப்பட்டு பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு சிறந்த ஆசான். அதற்க்கு மேலும் அவரை பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல். தன்னை தீவிரமாக பின்பற்றுகிறவர்களுக்கு அவர் பெரும்பாலான விஷயங்களை அவர் உபதேசிப்பதில்லை. வாழ்ந்துகாட்டி வருகிறார்.
Rajini MeditationPJ 640x843  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை 
பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து 
பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
‘ஊருக்கு தான் உபதேசம்; எனக்கல்ல’ என்று கருதாது, தான் பிறருக்கு கூறும் நல்ல விஷயங்களை முதலில் தான் பின்பற்றுகிறோமா என்று பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல, திரையில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் கூறும் அனேக நல்ல விஷயங்களை நிஜத்திலும் கூடுமானவரை பின்பற்றுமாறு பார்த்துகொள்வார். இதற்க்கு உதாரணமாக பல விஷயங்களை நம்மால் பார்க்கமுடியும்.
இக்கட்டான பல சந்தர்ப்பங்களை அவர் ஹேண்டில் செய்யும் விதத்தை பார்த்து வியந்திருக்கிறேன். “ஓ… தலைவர் இதற்காகத் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாரோ… அவர் கணக்கு எத்துனை சரி…!” என்று பிற்பாடு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து பல முறை வியந்திருக்கிறேன். அரிதாக ஒரு சில  சமயம் மட்டுமே அவர் கணக்குகள் தவறியிருக்கின்றன. விதி வலியது என்பதை தவிர அதற்க்கு வேறு என்ன கூற முடியும்?
DSC 8794  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ –
 தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
சூப்பர் ஸ்டார் பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு கூறிவரும் முக்கிய விஷயம் ‘தியானம் செய்யுங்கள்’ என்பது தான். தியானம் மதங்களுக்கு அபார்ப்பட்டது. எந்த மதத்தவராயினும் தியானம் செய்யலாம். மனதை ஒரு முகப்படுத்தும் போது, அதற்க்கு அசாத்திய சக்தி கிடைத்துவிடுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தியானம் குறித்து அவர் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். 1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘RAJINI 25′ நிகழ்ச்சியில், சந்திரமுகி வெள்ளி விழாவில் இப்படி பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். தலைவர் தான் சொல்கிறாரே… காசா பணமா… தியானம் தானே…. ஜஸ்ட் செஞ்சு தான் பார்ப்போமே…. என்று சில/பல ரசிகர்கள் அதை முயற்சிக்க அவர்கள் வாழ்வில் அனேக பாசிடிவ் மாற்றங்கள்.
Meditation Rajini 25  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; 
பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் 
ரசிகர் ஒருவர்!(சில வருடங்களுக்கு முன்பு ரெகுலரா சில வாரங்கள் தியானம் செஞ்சிருக்கேன். என்னவோ, அப்புறம் நிறுத்திட்டேன். இப்போ, இந்த பதிவோட தூண்டுதளால மறுபடியும் கடந்த சில நாட்களா தியானம் செஞ்சிகிட்டு வர்ரேன். பார்க்கலாம் என்ன மாற்றங்கள் ஏற்படுதுன்னு!)
சூப்பர் ஸ்டாரின் அறிவுரைப்படி அப்படி தியானத்திற்கு முயற்சித்து, அதன் மூலம் பல நல்ல பலன்களை கண்ட நம் தள வாசகர் சஹாநாதன் தனது அனுபவங்களை அனுப்பியிருக்கிறார்.
சஹாநாதன் யூ.எஸ்.ஸில் உள்ள நம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். ரசிகர் என்ற நிலையை தாண்டி, பல்வேறு பரிணாமங்களை இவர் தொட்டிருக்கும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதும் பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.
Over to Saha…
ரஜினி என்னுள் இட்ட விதை…

ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எத்துணையோ நன்மைகள் செய்திருந்தாலும், எனக்கு அவர் செய்த மிகப் பெறும் நன்மை, தியானத்தையும் ஆன்மீகத்தையும் நோக்கி அவர் என்னை திருப்பியது தான்.
1999 ஆம் ஆண்டு தரமணி திரைப் பட நகரில் நடைபெற்ற ‘ரஜினி 25′ நிகழ்ச்சியில்  உரையாற்றிய ரஜினி, தனது இந்த முன்னேற்றத்துக்கு தனது உழைப்பை தவறி இன்னொரு முக்கிய காரணம் தான் செய்யும் தியானம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக தான் தியானம் செய்துவருவதாகவும் கூறினார்.
அதற்க்கு அடுத்த நாள், என் குருவாக நான் மதிக்கும் கல்கண்டு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்தேன். ரஜினி அவர்கள் தியானம் பற்றி கூறியதை குறித்து கேட்டேன். அவரும் “ரஜினி சொன்னது சரி தான். தியானம் மிகப் பெரிய வரப்ரசாதம்.” என்று கூறினார். அவரிடமே, மேலும் சில நுணுக்கங்களை கற்று, தினசரி தியானம் செய்ய துவங்கிவிட்டேன். அதன் பின்பு தான் உணர்ந்தேன்… தியானம் என்பது நம் வாழ்க்கைக்கே ஒளி காட்டும் விளக்கு போன்றது என்று.
இதோ இன்றைக்கு நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால், அதற்க்கு காரணம் நான் செய்யும் தியானம் தான். தலைவர் என்னுள் இட்ட விதையின் காரணமாக இதோ இதுவரை பல புத்தகங்களை எழுதிவிட்டேன்.
நன்றி.
————————————————————————–
1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில் தலைவர் தியானம் செய்வது எப்படி என்பது குறித்து கூறியது… (From our archives)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4crvh-BpLficxEQWwPWTwM6byNS3vTtDi_cXdY4KBloKMgGRRiCk30W49sJozyjKXCy0G0ST6a80zwI8zDx1n1VfOgDHHbN8fTQHMNnRBWV3OW5vQlEDm4b0HHT4ytUJXonJNsC0gsP4/s1600-h/Doordarshan+Interview+Part+4jD.JPG
————————————————————————–
Original text

The seed that Superstar sowed inside me….

Superstar Rajinikanth did so many things for their fans and the Indian society. The best thing he did it for me was to make me move towards spirituality. We all can recall the Rajini 25 Event celebrated in Taramani, Chennai few years ago. Superstar Rajinikanth revealed a key message on truth during his speech.

He said that people talked about him, people said that he had achieved so many things in his life. He uttered it in the following way “Let me reveal the truth behind my success!” He continued, “I have been doing meditation for 30 years.”
Saha Nathan with Kal Raman 640x909  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை 
பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து 
பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
Saha with US entrepreneur Kal Raman during Enthiran fdfs
That one sentence had acted as a spark for my life. Next day morning, I talked to my Guruji, Mr. Lena Tamilvan (editor for Kalkandu and sub- editor for Kumudam) and asked about our Superstar’s golden words since Lena Sir and Superstar Rajini were very good friends. Lena said, “Saha, whatever Rajini said, is true.” He also mentioned, “I am also doing meditation for 20 years.”  That message threw me into action mode. I requested him to help me embark upon meditation right away. He gave me the details of Maharishi Mahesh Yogi’s TM meditation. I joined the course the same week and started practising different meditation techniques and I have continued till today.
Why do I want to share this message with every one?
After starting doing meditation, I realized that mediation is the “Torch Light” in a person’s life.  Today, that I have achieved a few laurels or inspired few people, it is all because of meditation and strong inspiration set by our Superstar.  I could publish seven books so far all because of the seed Rajinikanth sowed inside me.
Finally, I am marching towards my self realization, the Inner journey… my gratitude to all my masters…..with all your blessings, I am sure, I will achieve self realization before leaving this body…
Saha Nathan
www.thenewbeginngnow.com

Trisha opposite Rajini

The latest buzz about Superstar Rajinikanth’s first animation film, which has now been reportedly renamed as ‘Rana’ (‘Sultan’ and ‘Hara’ were the earlier names), is that, it would have Trisha in an important role.
“The movie would have some scenes in which the real Rajini would appear. Trisha would share the screen space with the Superstar in those scenes, which would be directed by K S Ravikumar,” sources say.
Produced and directed by Soundarya Rajinikanth, the first of its kind movie already has Vijayalakshmi of ‘Chennai 28’ and ‘Anjathey’ fame as heroine. Music is by Oscar-Grammy winner A R Rahman.
Though the film went on floors more than three years ago, it is taking time to hit the screens as it involves a lot of animation and computer graphic works, which are being done using state-of-the-art technology.

Why not Rajinikanth's waxwork at Madame Tussauds?

The fans of Rajinikanth, who have been voicing for the superstar's waxwork at Madame Tussauds, are disappointed that their dream for Rajini's statue has not come true. Since 2007, they have been wishing for his wax sculpture.


Fans of Rajini had started online campaign for his wax statue in 2007 but their efforts went in vain as Salman Khan won the race through people's vote. However, they were hopeful that the authorities in Madama Tussauds would consider him in the coming years. But their dreams were shattered again as they chose Hrithik Roshan for this year. Amitabh Bachchan, Aishwarya Rai Bachchan and Shahrukh Khan are the others, whose sculptor has been erected at the world famous waxworks museum.


The sexagenarian actor has acted in all the South Indian languages and Hindi. He has also hogged the global limelight from his recent movie Endhiran – The Robot, the biggest ever sci-fi movie made in Indian film history. It is noted that Rajini is the second most highest paid actor after Jackie Chan. According to Asia Week magazine, Rajinikanth is the most powerful and influential person in South Asia, who has fans all across the globe. Considering all these facts, fans are demanding for the superstar's waxwork at Madame Tussauds.

Let's hope that Rajinikanth's wax work would be erected soon.

Rana is Rajini's Next Flim Title!

Close sources of Superstar Rajini confirms that his next movie's title will be Rana. According to the sources, K S Ravikumar direct the movie and Rathnavel will handle the camera. Rahman is the music director of Rana.

Rajini’s special appearance

It’s official now. Sandalwood director Prem has confirmed that Superstar Rajinikanth will play a ‘powerful role’ in ‘Jogayya’, which happens to be the 100th film of Sivarajkumar.
“We are blessed to have Rajini sir in our team. His role in the movie will be so powerful. Everyone will get stunned once the film gets released,” says the director, who earlier won accolades from Rajini for his ‘Jogi’.
The top actor, after watching ‘Jogi’, had promised Prem that he would be happy to work with him in future. He had kept his word with ‘Jogayya’, which stars his mentor and good friend Rajkumar’s son Sivarajkumar.
“The reason behind Rajini accepting the offer is not just me. But also his respect and affection on the family members of Rajkumar ji. The film is shaping up well,” concludes Prem, who is the husband of actress Rakshitha of ‘Dhum’ and ‘Madurey’ fame.

Kilimanjaro singer’s desire

Yuvan Shankar Raja’s concert saw several singers from all over India coming together on stage for a splendid show. Javed Ali, who has sung Siragugal from Sarvam and Chinnan Sirisunga from Kunguma Poovum Konjum Puravum under Yuvan’s direction, was also there.
He has also sung several Hindi songs under the direction of A.R. Rahman but Kilimanjaro is the only Tamil number to his credit till date. When Javed Ali heard that the song is a craze in Chennai he was very happy and said that he would definitely sing more Tamil songs and then do a concert in Chennai as he enjoyed the mad crowd in Yuvan’s concert and Rahman’s concert two years ago. We did love to hear more of your voice, Javed!

Rajini praised me, says Tapasee

Tapasee is happy about her entry in Tamil through Aadukalam. She is also happy about Rajini, who praised her after seeing the movie. "Rajinkanth watched the movie in a preview theatre in Chennai. I received him at the theater and exchanged few words with him. But I was too nervous to watch the film with him. So, I just excused myself and came out of the theater. After the film got over, he saw me standing in a corner, came up to me, shook my hand and said, ‘Good job’, she said. Tapasee has completed a movie, named Vastadu Naa Raju in Telugu. She is eager to act more films in Tamil and Telugu, and also plans for an entry in Hindi too.

Tamil summary
ஆடுகளம் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் எனது கையைக் குலுக்கி 'குட் ஜாப்' என்று பாராட்டினார் என்று புளகாங்கிதத்துடன் கூறியுள்ளார் ஆடுகளம் பட நாயகி தபசீ.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், தபசீ நடித்துள்ள படம் ஆடுகளம். பொங்கலுக்கு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தன்னை ரஜினி பாராட்டியது குறித்து தபசீ புளகாங்கிதப்பட்டுக் கூறியதாவது...

எனக்கு பொங்கல் என்றால் என்னவென்றே தெரியாது. எனக்கும், பொங்கலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தமிழும் சுத்தமாக தெரியாது. இருப்பினும் இந்த முறை பொங்கல் பண்டிகை எனக்கும் முக்கியமானதாகி விட்டது. காரணம், நான் நடித்த படம் தமிழில் வெளியாகியுள்ளதால்.

இப்படத்தை ரஜினிகாந்த் 2 முறை பார்த்தார். அவர் படம் பார்க்க வந்தபோது நானும் பிரிவியூ தியேட்டரில் இருந்தேன். இருப்பினும் அவருடன் அமர்ந்து படம் பார்க்க எனக்கு பதட்டமாக இருந்ததால் நான் வெளியே வந்து நின்று கொண்டேன். படம் முடிந்து வெளியே வந்த ரஜினி காந்த், என்னிடம் வந்து கையைக் குலுக்கி குட் ஜாப் என்று பாராட்டினார். இதை மறக்க முடியாது.

தற்போது தெலுங்கில் வஸ்தாது நா ராஜு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளேன்.

இந்தியில் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில்நடிக்க வாய்ப்பு வந்தது. பூரி ஜெகன்னாத் இயக்கும் படம் அது. ஆனால் பாலிவுட்டில் அவசரகதியில் நுழைய நான் விரும்பவில்லை. எனவே அப்படத்தை மறுத்து விட்டேன். மேலும் ஏப்ரல் மாதம் வரை எனது கால்ஷீட் புல்லாக உள்ளது. புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ள முடியாத நிலை. இருப்பினும் விரைவில் பாலிவுட்டிலும் நான் புகுவேன் என்கிறார் தபசீ.

“ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… ரஜினி அரசியலுக்கு வருவாரா ?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – Part 2

துவரை வெளிவராத — பல முக்கிய தகவல்கள் அடங்கிய — திருமதி. லதா ரஜினி அவர்கள் IBNLIVE தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி இது. நமது தளத்தில் பிரத்யேகமாக வெளியிட அனுமதி பெற்று இங்கு மொழி பெயர்ப்பு செய்து தந்திருக்கிறேன். நண்பர் சிட்டி, இதை சிறப்பான முறையில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார். அவருக்கு நன்றிகள் பல.
———————————————————————————-
Continued from Part 1
6 
640x421  “ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… ரஜினி அரசியலுக்கு வருவாரா ?”
 – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – Part 2


கேள்வி 14: “தன் சொந்த வாழ்கையில் வரும் இன்ப, துன்பங்களை எப்படி எடுத்து கொள்கிறார்?”
மேடம்: “அவரோ, நாங்களோ அவற்றை தோல்வியாகவே கருதுவது இல்லை. அவற்றை எல்லாம் ஒரு பாடமாகவே எடுத்து கொள்வோம். அந்த மாதிரியான நிகழ்வுகள் எல்லாம் ஒரு மனிதனை அவனின் அடுத்து இடத்திற்கு எடுத்து செல்வதாகும். இந்த நாட்டின் தலை சிறந்த நடிகர்கள் எல்லோருமே அந்த மாதிரியான சூழ்நிலைகளை அவர்களின் வளர்ச்சி பாதையில் சந்தித்து இருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.
இவ்வளவு காலமாக, எல்லாவற்றையும் சரி சமமாக பார்பதற்கும், ஒரு தனிமனிதனாக, பழசை மறக்காமல் இருப்பதர்க்கும், அவற்றை எண்ணி பார்த்து, அவற்றின் வேர்களை களை எடுத்து, நல்ல ஒரு பாடத்தையும் வாழ்கை அவருக்கு கற்றுகொடுத்து இருக்கிறது. அவர் எதையும் எளிதில் கற்றுகொள்பவர். ஆன்மிகத்தாலும், அவருக்குள் இருக்கும் அந்த அறிவு பசியாலும், அவர் எதையும் கற்று கொள்வதில் கலை தேர்ந்தவராக இருக்கிறார். அவருக்குள் இருக்கும் அந்த ஆர்வம் தான் அவரை எளிதில் கற்று கொள்ள வைக்கிறது. அது மிக பெரிய பலம் அவருக்கு. இவ்வளவு காலமாக, அவர் ஒவ்வொரு விஷயங்களிலும் பலவற்றை கற்று கொண்டு சிற்பியை போல் தன்னை செதுக்கிகொன்டுள்ளார்(உள்ளேவும் சரி வெளியேவும் சரி)”.
கேள்வி 15: “அவர் எப்போது இந்த அளவிற்கு ஓர் மிக பெரிய ஆன்மிகவாதியானார்?”
மேடம்: “ஆன்மிகம் என்பது விதை போன்று, அது இருந்தால் தான் எல்லாம். அவர் பிறவியில் இருந்தே அப்படி தான் என்று நான் நினைக்கிறன். இருவரும் ஆன்மிகத்தில் எங்களை ஈடுபடுத்திகொண்டோம் ஏனெனில், எனது வளர்ப்பு முறையே அப்படிதான். நாங்கள் இருவரும் ஒன்றுதான்.
ஆனால், இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்தவர்கள். சிறுவயதில் இருந்தே அவர் பட்ட கஷ்டங்கள், வறுமை, பல விஷயங்கள் அவருக்கு தெரியாமல் போனது – எனக்கு தெரிந்து அவருக்கு ஆன்மிகம் தான் முக்கியமான ஒன்று. அந்த அவர் கடவுள் மேல் வைத்துள்ள நம்பிக்கையும், அந்த இணக்கமும் தான் அவரின் பாதையில் மிக பெரிய ஒன்று”.
கேள்வி 16: “அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது? அவர் அதிகமாக சாப்பிட மாட்டார், தினமும் யோகா பண்ணுவார் என்றெல்லாம் கூறுகின்றனர். அவரை பற்றி சொல்லுங்களேன்?”
மேடம்: “அவர் எல்லோரையும் போலதான். ஒரு நடிகராக, படப்பிடிப்பின்போது, அதற்கேற்ப உணவை எடுத்து கொள்வார். அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவரே எல்லாவற்றையும் தேர்ந்தெடுப்பார். அவர் நல்ல, ருசியான உணவை அதிகம் விரும்புவார். ஆனால், ஒரு நடிகனாக எப்படி உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால், அவர் பலவற்றை விட்டுகொடுப்பார். ருசியிலும், அசைவ உணவிலும். இல்லை என்றால், உடலை நன்றாக வைத்திருக்க கடினமாக உழைப்பார். அவருக்கென்று ஒரு சில கோட்பாடுகள் இருக்கின்றது. அதன்படி அவர் நடப்பார்”.
Thalaivar Thalaivi2 640x903  “ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… 
ரஜினி அரசியலுக்கு வருவாரா ?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் 
சிறப்பு பேட்டி – Part 2
கேள்வி 17: “அவர் வீட்டில் ஒரு குடும்பஸ்தனாக எப்படி இருப்பார்?”

மேடம்: “அவர் நடிகராக வீட்டிற்குள் இருக்க மாட்டார். ஆனால், படப்பிடிப்புக்கு முன்பு, தனக்கென்று நிறைய நேரம் எடுத்து கொள்வார். அதை வீட்டில் செய்தும் ஓத்திகை என்று சொல்லலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ள மாட்டார். அவர் எப்போதும் ஒரு சாதாரண மனிதன் தான் விட்டுக்குள்.- அப்படி தான் இருக்க விரும்புவார். எங்களுக்கு ஒன்றும் அந்த அளவிற்கு வித்தியாசம் தெரியவில்லை”.
DSC
 0016 640x537  “ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… ரஜினி அரசியலுக்கு 
வருவாரா ?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – Part
 2
கேள்வி 18: “அப்பாவாக தன் மகள்களுக்கு எப்படி இருக்கிறார்?”
மேடம்: நமக்கு எல்லாம் ஒரு feeling இருக்கும்-‘வெளியில என்ன நடக்குது’ அப்படின்னு. அந்த மாதிரியான ஒரு உணர்வு அவரை பார்க்கும்போது இருக்கும். அவர் எங்களுடன் இருக்கும் போது அந்த ஒரு பிரம்மிப்பு இருக்கும். நாங்கள் அவர்மீது வைத்திருக்கும் அந்த ஒரு மரியாதையையும், அந்த பெருமையையும், அந்த ஒரு உணர்வையும் வெளிகாட்டிக்க மாட்டார். நாங்களும் வெளிபடுத்திக்க மாட்டோம். அது எங்களுக்குள் இருக்கும் ஒரு பரோஸ்பர பரிமாற்றம்.
ஆரம்பத்தில், அவர் வீட்டில் இருப்பர்தற்கே நேரம் இருக்காது. அவருக்கு இரவும் பகலுமாக படப்பிடிப்பு நடக்கும். எப்பப்போ அவருக்கு படப்பிடிப்பு நடக்குதோ, அவருக்கு பகல் என்றால், எங்களுக்கு இரவு, அவருக்கு இரவு என்றல் எங்களுக்கு பகல். எங்களின் காலை உணவு இரவில் இருக்கும், இரவு உணவு பகலில் இருக்கும். இப்படி தான் மாறி மாறி சந்தித்துக்கொண்டு எங்களின் இருபது வருட திருமண வாழ்கை சென்றது. அவர் கடந்த ஏழெட்டு வருடங்களாக தான் வீட்டில் இருக்கிறார் என்று சொல்வேன்.ஆனால், அவர் எப்போது வீட்டில் இருந்தாலும் அப்பாவாக, நண்பனாக,தன வாழ்கை அனுபவங்களை சொல்லிதரும் ஆசானாகவும் தன் மகள்களுக்கு இருப்பார்.
ஆனால், கிடைக்கும் அந்த கொஞ்ச நேரங்களை கூட வீணடிக்க மாட்டார்.
மகள்களுடன் சந்தோசமாக இருப்பார். அவங்ககூட அதிக நேரம் பேசுவதில் செலவிடுவார். இப்போது அது இன்னும் அதிகமாகிருக்கிறது. இப்போது இரு மகள்களும் வளர்ந்து விட்டார்கள். அவர்களிடம் நண்பர்கள் போல் இருப்பார்”.
DSC
 0267 640x438  “ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… ரஜினி அரசியலுக்கு 
வருவாரா ?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – Part
 2
கேள்வி 19 & 20: அவர் குடும்பத்தில் எப்படி இருக்கிறார்? உங்களின் குடும்பம் இவ்வளவு பெரிய புகழை எப்படி எதிர்கொள்கிறது?”

மேடம்: “உண்மைய சொல்லனும்னா, ஒரு நடிகரின் வீட்டில் இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அது எந்த நடிகராக இருந்தாலும் சரிதான். ஏன்னா, நிறைய கட்டுபாடுகள், குறைகள். தனிமை என்ற சுதந்திரம் பறிபோகி விடுகிறது. ஒரு சில விஷயங்கள், கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது. அதை எல்லாம் விவரிக்க கூட முடியாது. இதெல்லாம் தான் நாங்கள் புகழுக்கு விலையாக கொடுத்திருக்கின்றோம். இதை எல்லாம் தாண்டி, ஒரு உன்னதமான மனிதனுடன் இருப்பது தான் எங்களுக்கு இருக்கும் கடவுளின் அனுகிரகம். எல்லோரும் இப்போது எதாவது செய்து கொண்டு இருக்கிறோம்.
சௌந்தர்யா இப்போது ஒரு company யை உருவாக்கி கொண்டிருக்கிறாள். நான் இங்க கல்வி நிறுவனத்தை நடத்தி கொண்டிருக்கின்றேன். ஐஸ்வர்யா நடனம் கற்று கொண்டிருக்கிறாள். அதே சமயம், இயக்குனராகுவதற்கும் முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறாள். எல்லோரும் அவரவர் வேளையில் கவனம் செலுத்தி கொண்டிருக்கின்றோம். அதே சமயம், ஒருத்தர்கொருத்தர், அவரவர் வேலையில் மகிழ்ச்சியோடு மற்றவர்களையும் நன்றாக ஊக்கபடுத்தி கொள்வோம்”.
கேள்வி 21: “அவர் எப்படி பஸ் கண்டக்டராக இருந்து, இப்படி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்று சொல்லுங்களேன்?”
மேடம்: “அதற்க்கு ஒருத்தருடைய பண்பும், வெற்றியும் தான் காரணம் என்று சொல்வேன். நீங்க கீழே இருந்து மேல செல்வதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பது முக்கியம். இவ்வளவு பெரிய வெற்றி, நிதானம், தெளிவு, ஒற்றுமை, புகழ் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.  – இதில், அவரது ஆன்மிகம் மிக பெரிய பங்கு வகிக்கிறது – எதையும் சமமாக எதிர்கொள்வதற்கு. அதை அவர் பெரித எடுத்து(தலைகனம்)க்கொள்ளாமல் , அதை ஒரு கொடுப்பினையாக எடுத்து கொண்டார். அது அவருக்கு கடவுளின் வரப்பிரசாதம். அவர் நிஜத்தில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமோ, அப்படி இருக்க முயற்சிக்கிறார். அது ஒரு மிக பெரிய விஷயம்.
கேள்வி 22: “அவரின் இந்த மாபெரும் புகழ், பேருக்கு இதுதான் காரணம் என்று நினைகிறீர்களா”
மேடம்: இந்த புகழ், பணம், பேர் எதுவும் அவரை பாதிக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறன். இதை எல்லாம் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதனாகவே வழ ஆசைபடுகிறார். அவர் பழையது எல்லாவற்றையும் ஏற்று கொண்டார். அவர் கடந்து வந்த சூழ்நிலைகள், துன்பங்கள், கட்டுபாடுகள் அனைத்தையும் ஏற்று கொண்டார். அவற்றை எல்லாம் உள்வாங்கி, வெற்றிகரமாக அவற்றை எல்லாம் தாண்டி, ஒரு நல்லவனாக இருக்க ஆசைபடுகிறார்.
கேள்வி 23: “இவ்வளவு நிறைய ரசிகர்கள் இருப்பது குறித்தும், அவர்களின் விருப்பதை நிறைவேற்றுவது குறித்தும் என்றைக்காவது கவலைபட்டிருகின்றாரா?”
மேடம்: “கண்டிப்பாக. எல்லா நடிகர்களும் மக்களால் எந்த அளவிற்கு அன்பினால், எந்த அளவிற்கு உயர்வா எண்ணப்படுறாங்க. அதற்குரிய கவலையும், கடமையும் கண்டிப்பா அவர்கள் உணரனும். ரசிகர்களும் மக்களும் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்ன்னு நினைக்கணும். அது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
கேள்வி : 24 “ரஜினி அவர்கள் இவ்வளவு சாதித்த பிறகும், தேசிய அளவில் அவர் அங்கீகாரம் இன்னும் பெறவில்லை என்று நினைக்கிறீர்களா?
மேடம் : இது தொடர்பாக இரண்டு கருத்துக்களை கூற விரும்புகிறேன். அவரைப் பொறுத்தவரை மக்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் தான் மிகப் பெரிய விருதாக நினைக்கிறார். அவரது படங்கள், நல்ல பிசினஸ் செய்கின்றன. அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கூட ஓடுகிறது. இதை விட பெரிய விருது இருக்க முடியுமா என்ன?
அதே சமயம் நாகேஷ் அவர்கள் முதல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வரை திறைமையான கலைங்கர்களுக்கு போதிய அளவு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. நமது திறமைக்குரிய தேசிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அதற்க்கு முக்கிய காரணம் பல திறைமையான கலைஞர்கள் தமிழிலிருந்து பிரிந்து சென்று இப்போது தேசிய அளவில் பரவலாக இருக்கிறார்கள்.

கேள்வி : 25 “அவரது 60 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
மேடம் : உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். ஒரு மிகப் பெரிய குடும்பம் இது. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல எங்களை இம்மக்கள் பாவிபப்து, தவம் செய்தால் கூட கிடைக்காத மிகப் பெரிய பேறு.
தனது பிறந்த நாளை அவர் காணும் இந்நன்னாளில், அதை சிறப்பான முறையில் பல்வேறு விதங்களில் கொண்டாடிய ரசிகர்களுக்கு என் நன்றி. ரத்த தானம், கோவில்களில் பூஜை, தர்ம காரியங்கள், என உலகம் முழுதும் அவரவர் சக்திக்கேற்றபடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இத்துனை அன்பை எங்கள் மீது வைத்துள்ளதற்கு என் இரு கரங்களை குவித்து அனைவருக்கும் நன்றி என்று கூற விரும்புகிறேன்.
DSC00768 640x480  “ரசிகர்கள் தான் விரும்புகிறார்களே… ரஜினி 
அரசியலுக்கு வருவாரா ?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு 
பேட்டி – Part 2
கேள்வி : 26: “பிறந்த நாளன்று அவர் ஏன் ரசிகர்களை சந்திப்பதில்லை? அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க முடியாது என்று அவர் கருதுகிறாரா அல்லது அனைவரையும் திருப்திபடுத்துவது கடினம் என்று நினைக்கிறாரா ?”
மேடம் : ஆம்… என்ன செய்வது… ஒரே நேரத்தில் அவரை குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் சந்திக்க விரும்புகிறார்கள். அது சாத்தியமல்லவே. மேலும், அவரது முக்கிய கவலை என்னவென்றால் அவர்கள் எவ்வாறு வருவார்கள்? லாரிகளில், வேன்களில், பஸ்களில், தங்கள் கைக்காசை செலவு செய்து வருவார்கள். அவர்களால் அந்த செலவை தாங்க முடியுமா என்று தெரியாது. தவிர அவர்கள் வரும் வழியில் அவர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் திரும்ப வந்து சேரும் வரை அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் கவலையுடன் இருப்பார்கள். இதையெல்லாம் அவர் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தவிர அந்த குறிப்பிட்ட நாளில் தனிமையிலும், தியானத்திலும், பிரார்த்தனையிலும், ஆத்ம விசாரணையிலும் அவர் செலவிடுவதையே விரும்புவார்.
கேள்வி 27: “அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களே…. அவர் அரசியலுக்கு வருவாரா?”

மேடம் :
நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் குறித்து அக்கறைகொள்ளும் சிறந்த தேசியவாதி அவர். ஒரு நல்ல குடிமகன். மக்களின் முன்னேற்றம் குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். தவிர, ஒட்டுமொத்த மனிதகுலமும் முன்னேற்றமடைய வேண்டும் என்று கருதுகிறார். அவருடைய ஆன்மீக ஈடுபாடு வேண்டுமானால் இதற்க்கு காரணமாக இருக்கலாம்.
தவிர, அவர் தலைமையேற்க முற்றிலும் தகுதியுடைய — தலைமைப் பண்புகள் அனைத்தும் பொருந்திய — மிகச் சிறந்த தலைவர் அவர். அவர் காத்திருப்பது மேலிருந்து வரவேண்டிய அந்த கட்டளைக்காகத் தான். அது மட்டும் கிடைத்தால், அவர் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்வார்.
கேள்வி 28: “அவர் பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”
மேடம் : அவர் பிறந் நாளை மிகவும் PRIVATE ஆக நாங்கள் கொண்டாடுவது வழக்கம். அவர் அன்று எங்களுடன் இல்லாதிருந்தாலும் நாங்கள் அதை தவற விடுவதில்லை. இரு பெண்களுக்கு ஒரு அம்மாவாக, ஒரு குடும்பத் தலைவியாக, அவர் மீது என் நிர்பந்தங்கள் சில உண்டு. அதை நான் விடுவதில்லை. விடவும் மாட்டேன்.  அவர் என்னை பொறுத்தவரை இரண்டு நபர். ஒருவர், தனது குழந்தைப் பருவ இன்பங்களை தவற விட்ட மூத்த மகன். இன்னொருவர், என் கணவர். ஒரு மனைவியாக வாழ்வில் சின்ன சின்ன சந்தோஷங்களை அவருக்கு அளிக்க முயற்சிக்கிறேன். அனைத்து பண்டிகை மற்றும் முக்கிய நாட்களை இதற்க்கு பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

“வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி எப்படி எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – Part 1

2009 ஆம்  ஆண்டு இறுதியில் சூப்பர் ஸ்டாரின் துனைவியார் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் IBNLIVE தொலைகாட்சிக்கு ஆங்கிலத்தில் அளித்த பேட்டியின் முழு எழுத்துரு இது. சுமார் ஒரு மணிநேரம் மேடம் அவர்கள் அளித்த பேட்டியின் ஒரு சில நிமிடங்கள் மட்டும் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. முழு தொகுப்பை நமது தளத்தில் வெளியிடுவதற்காக உரிய அனுமதி பெற்று இங்கு தந்திருக்கிறேன். இதுவரை இது வேறு எங்கும் வெளியாகவில்லை. ஓராண்டுகள் ஆகியும் நேற்று எடுத்த பேட்டி போல மேடம் கூறிய கருத்துக்கள் புதிதாகவே தோன்றுவது இதன் சிறப்பு.
மிகப் பெரிய பேட்டியாதலால் இரு தொகுப்பாக தருகிறேன். மொழிபெயர்ப்பதற்கு நேரம் இன்றி இத்துனை நாள் இதை வெளியிடாது வைத்திருந்தேன்.
நான் திட்டமிட்ட பொங்கல் ஸ்பெஷல் பதிவுகளில் இதுவும் ஒன்று. (மற்றவை ஒன்றன் பின் ஒன்றாக வரும்.)
இத்துனை ஆண்டுகளில் இதுவரை மேடம் இப்படி ஒரு விரிவான பேட்டியை அளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பம், ரசிகர்கள், அரசியல், என அனைத்து கேள்விகளுக்கும் மிக அழகாக பதிலளித்துள்ளார். இதை நமக்காக முழுமையாக மொழி பெயர்த்து தந்திருப்பவர் நண்பர் சிட்டி. அவருக்கு நம் தள வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.
சுவாரஸ்யத்திர்க்காக தலைவரின் பொருத்தமான அரிய புகைப்படங்களை நமது தொகுப்பிலிருந்து தந்திருக்கிறேன். பதிவை அவை நிச்சயம் மெருகூட்டும் என்று நம்புகிறேன்.
16 
01 11 Rajini family 640x463  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி எப்படி 
எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு 
பேட்டி – Part 1
—————————————————————
கேள்வி 1 : “ரஜினிகாந்த் அபூர்வ ராகங்களில் அறிமுகம் ஆவதர்க்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? அவர் படங்களில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டு இருந்தாரா?
மேடம்: “அவர் ஒரு பிறவி கலைஞன் அப்படின்னு சொல்லலாம். ஆனால் அவரின் ஆரம்ப கால வாழ்க்கை ரொம்ப கடினமானது. அவரின் சிறு வயதில் நடிப்பு ஆர்வம் வந்திருக்க முடியாது. அவரின் பள்ளி மேல்படிப்பு மற்றும் கல்லூரியில் தான் அவருக்குள் இருக்கும் அந்த பிறவி கலைஞன் மெல்ல மெல்ல அந்த நாடகங்களில் உருவெடுத்திருக்கிறான் என்று சொல்லலாம்.
குடும்ப சூழ்நிலை காரணமாக, அவர் நடத்துனராக பணியாற்ற வேண்டிருந்தது. அவரின் நண்பர்கள் தான் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அதில் தான் ரஜினிகாந்த் உருவானார், அதில் தான் அவரது நண்பர்கள் அவருக்குள் இருக்கும் அந்த நடிகனை களை எடுத்தனர். அவருக்கு அமைந்த நண்பர்கள், அருமையான நண்பர்கள். அவர்கள் அனைவரும் அவர்க்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டி, சென்னைக்கு அவரை அனுப்பி, அவருக்கு திரைப்பட நடிப்பு பயிற்சி மையத்தில் சேர உறுதுணையாகவும் இருந்தனர்.
பின்பு, அவரது குருநாதர் கே. பாலச்சந்தர் சார் தான் அவரை பார்த்தார். பாலச்சந்தர் சாரிடம் ஒரு சக்தி இருக்கு. அவருக்கு எல்லையற்ற கடவுளின் ஆசி இருக்கு. அதனால் தான், அவர் அறிமுகபடுத்ர எல்லாருமே மிக பெரிய வெற்றியை சாதித்து விடுகிறார்கள்.
கேள்வி 2: “அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில காலமாக வில்லன் வேடத்திலேயே நடித்தார். அந்த காலங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பது அவருக்கு எப்படி இருந்தது?”
மேடம்: “வேறு ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு ஒரு மொழியில் இருந்து, ஒரு புது விதமான இடம், மொழி, மக்களுடன் பழக வேண்டும். எந்த ஒரு வழிகாட்டியும் இல்லாமல், வாழ்க்கைக்கு தேவையான பணம் இல்லாமல்  வந்து நடிப்பது எனது ஒரு சுலபமானதாக இல்லை. ஏன் எனில், அவர் அவரின் அன்றாட தேவைகளையும், தங்க வேண்டிய இடம், உணவு, அவரின் உடல் நலம் இவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டு அவரின் இலட்சியத்தை அடைய வேண்டும்.
அது மிக கடினமான ஒன்று – அவர் படுத்து உறங்கிய இடங்களை காட்டினார் – திரை அரங்குகளுக்கு வெளியே உள்ள கட்டாந்தரையில் கூட தூங்கி உள்ளார். இப்போது உள்ள தென்னிந்திய நடிகர்கள் பல பேரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின், அவர்களின் எதிர் கொண்ட சவால்களும், துயரங்களும் அடங்கிய வாழ்கையின் சரித்திரம் இருக்கும்”.
16 
01 11 Rajini wedding 640x464  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி எப்படி
 எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு 
பேட்டி – Part 1
கேள்வி 3: “அவர் கஷ்டபட்ட காலங்களில் நடந்த சில விஷயங்கள் ஏதாவது நினைவிருக்கிறதா?”
மேடம்: “அவர் நடிக்கும் போது அவரின் தேவையாக அவர் கூறியது – அவருக்கு ஒரு ஸ்கூட்டர் தேவை  என்றார். அந்த அந்த மாதத்திற்கான செலவிற்கும், அடிப்படை வசதிகளை கவனித்து கொள்ளவும், அவர் ஸ்கூட்டர் வாங்குவதிலும் உறுதியாக இருந்தார். ஆனால், அதன் பின்பு அவருக்கு ஒரு மிக பெரிய வாழ்க்கை அமையும் என்று அப்போது  அவருக்கு தெரியவில்லை.
அவர் வில்லனாக அறிமுகம் ஆகி, பின்பு ஹீரோவாகி பல பல நல்ல கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆரம்ப காலத்தில் எல்லோரும் அவர் அவர் தங்களின் நடிப்பு திறமையை வெளிபடுதினார்கள். பல வருடங்களுக்கு பின்பு தான் அவர் நட்சத்திர அந்தஸ்தும், உச்ச நட்சத்திர அந்தஸ்தும் பெற்றார்.
அவர் ஆரம்ப காலத்தில், தன்னை ஒரு நடிகனாக வெளிபடுத்தினார். அவரின் மிக சிறந்த நடிப்பாற்றலை வெளிபடுதியவை அவரின் ஆரம்ப கால படங்களே. ‘முள்ளும் மலரும்’, ‘புவனா ஒரு கேள்விகுறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘மூன்று முடிச்சு’ மற்றும் பாலசந்தர் சாரின் எல்லா படங்களுமே மிக சிறந்த படங்கள். பின்பு தான் அவர் பைரவியில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி, அவரின் வாழ்க்கை தரம் உயர்ந்தது”.
16 
01 11 Rajini with Krishn 640x447  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி 
எப்படி எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் 
சிறப்பு பேட்டி – Part 1
கேள்வி 4: ” அந்த கால கட்டங்களில், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன் – இவர்களின் அதிகம் தான் இருந்தது. அவர்களை, அந்த தடைகளை எல்லாம் மீறி, ஒரு மிக பெரிய ஹீரோவாக வருவது எப்படி இருந்தது?
மேடம்: “அவர் எல்லா நடிகர்களை போல் இல்லை. அவரின்  தோற்றம், நடிப்பு, ஸ்டைல், எல்லாவற்றிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். நடிப்பிற்கு ஒரு புதிய முகவரியை கொடுத்தார். அதில் தான் அவரின் தனித்துவம் இருந்தது – ஆனால், அது கோட்பாடுகளை உடைத்து முன்னேறுவது ஒரு கடினமான ஒன்று.
முழுவதுமாக, மொழி தெரியாமல், இதற்க்கு முன்பு இப்படி இல்லாமல், ஹீரோவுக்கே உரிய அந்த நிறம் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனை போல் இருந்தார். எல்லா வகையிலும் அந்த கோட்பாடு உடைத்தெறிய பட்டது”.
கேள்வி 5. “ரஜினி ஹீரோவாக உருவான பிறகு மற்ற நடிகர்களுடன் பிரச்சனைகள் வந்ததாக நீங்கள் நினைகிறீர்களா?”.
மேடம்: “இல்லை. தென்னிந்தியாவில் இது மிக பெரிய விஷயம்- அதுவும் தமிழ் திரை உலகும் தமிழ் மக்களும். அவர்கள் தங்களின் உள்ளம்போடு ஏற்று கொண்டனர். அவர்கள் மற்றவற்றோடு ஒப்பிடாமல் அவரை ஏற்று கொண்டனர். பின்பு, அவருடன் வேலை பார்த்த அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.
அவர் கமல் சாரின் விழாவில் கூட அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகியது; ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது; ஒன்றாக சேர்ந்து நடித்தது; பின்பு ஒருவர் வளர்ச்சியை பற்றி ஒருவர் பாராட்டியது பற்றி சொல்லி இருப்பார்..
இன்னும் சொல்ல போனால் அவரும், கமல் சாரும் தங்களின் தொழிலில் எந்த ஒரு பிரட்சனையும், பொறாமையையும் வளர விட கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
16 
01 11 Rajini with KB Kam 640x488  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி 
எப்படி எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் 
சிறப்பு பேட்டி – Part 1
கேள்வி 6: “கமல் மற்றும் ரஜினியின் தொழில் மற்றும் நட்புறவை பற்றி என்ன நினைகிறீர்கள்?”
மேடம்: “அவர்கள் இருவரும் ஒரே இடத்தில இருந்து தங்களின் திரையுலக பயணத்தை ஆரம்பித்தனர். பின்பு, இருவரும் அவரவர் பாதையில் நன்றாக வளர்ந்து, முதல் இடத்தில இருக்கின்றனர். அதே சமயத்தில் இருவரும், தங்கள் கொள்கைகளை உணர்ந்து, வளர்ந்தனர். இருவரும் நட்பினை நேசித்து, மதித்து ஒருவருக்கொருவர் மனதார வாழ்த்தினர். (மற்றவர் வளரும் போது).
ஆரம்பத்தில், இருவற்குள்ளும் அவரவர் வழியில் ஒரு நல்ல போட்டி இருந்தது – நடிப்பிலும், படம் பண்ணுவதிலும். ஆனால், இருவருக்கும் அவர்களது நட்பே எல்லாவற்றை விடவும் பெரிதாக இருந்தது.
16 
01 11 Netrikann Mullum M 640x472  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி 
எப்படி எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் 
சிறப்பு பேட்டி – Part 1
கேள்வி 7: “ ரஜினி நடிகர் ஆன பின்பு, அவரின் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது, அவரின் வளர்ச்சியை எப்படி பார்கிறீங்க?”
மேடம்: “ எல்லா மாபெரும் விஷயத்திற்கும், அந்த கடவுள் அருளும், மக்களின் எல்லையற்ற அன்பும் தான் காரணம் என்று நினைகின்றேன். நான் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும், பின்பு உலகின் பல இடங்களில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பற்று இருக்கின்றேன். இன்று அவருக்கு ரசிகர்கள் தமிழ் மக்கள் மட்டும் இல்லை, ஜப்பானிலும், நாடு முழுவதும் இருக்கிறார்கள். அதற்க்கு கடவுளின் எல்லையற்ற அருளும், பேரன்பு கொண்ட மக்களும் தான் காரணம் என்று நினைக்கிறன்.
அவர் இந்தியாவில் உருவானவர்களில் ஒரு மிக பெரிய மாறுபட்ட, எல்லா வற்றையும் செய்ய கூடிய ஒருவராக இருக்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எந்த உடையாக இருந்தாலும் சரி, நன்றாக செய்கிறார். வயதானவர் வேடமாக இருந்தாலும் சரி, இளைஞன் ஆகவும் சரி, நன்றாக பண்ணுவார்.
வில்லன் வேடத்தில் இருந்து, காமெடியனா இருந்து, நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, இப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று இருக்கிறார். ஆனால், அவருக்குள் ஒரு அசாத்திய திறமை அவர் நடிகர் ஆவதற்கு முன்பே இருந்திருக்கின்றது. அது, இன்னும் வெளிப்படவேண்டும் நினைக்கிறன்.
கேள்வி 8: “அவரின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் வந்ததாக சொல்கிற நீங்கள், அவர் இப்போது எந்த அளவிற்கு வளர்ந்திக்கிறார் என்று நினைகிறீர்கள்?”
மேடம்: “இல்லை, அவர் நல்லதொரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அவரின் நடிப்பாற்றலை வெளிபடுத்தினார். ஏன் எனில், பாலச்சந்தர் சார் அப்படி தான் உருக்கொனர்ந்தார். அவர் மிக கடினமான கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் கொடுத்தார். அதனால், அவர் அறிமுகங்கள் எல்லோரும் அப்போது நல்ல நடிகர்களாகவே உருவாகினர்.- பாலச்சந்தர் சார் எதிர்பார்த்தபடியே. பாலச்சந்தர் சார் அவர்களின் நல்ல நடிப்பினை கொண்டு வந்தார். அதனால், அவர்கள் நல்ல நடிப்பினை வெளிக்கொண்டு வரும் கலையை கற்றுகொண்டுவிட்டனர். இப்போது கூட எந்த கதாபாத்திரங்களில், அவர் நடித்தாலும், நன்றாக நடிப்பார் என்று அவர் மீது எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
கேள்வி 9: “அவரை சிறந்த நடிகர் என்று நினைகிறீர்களா? அல்லது அவரது நட்சத்திர அந்தஸ்தை பற்றி முதலில் நினைகிறீர்களா?
மேடம்: “அவர் ஒரு சிறந்த நடிகர், இயல்பாகவே. அவரே ஒரு கதையாளர், அவர் திரைக்கதையை நன்றாக செய்வார். அவருக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார். அவர் சிறந்த நடிகர் மற்றும் வியக்கதக்கும் வகையில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருப்பவர்ன்னு நினைக்கிறன் – அப்படின்னு சொல்லலாமா? அவர் சிறந்த நடிகரும் வியக்கத்தக்க ஸ்டாரும் ஆவார்.
Mullum Malarum 640x689  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி எப்படி 
எடுத்து கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு 
பேட்டி – Part 1
கேள்வி 10: “உங்களுக்கு பிடித்த அவரின் படம் என்ன? அவரின் வளர்ச்சியில் எந்த படம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லுங்கள்?”
மேடம்: “எல்லா காலகட்டங்களிலும், ஒரு படம் இருக்கு. பைரவி – அவர் ஹீரோவான படம் – இங்கே ஒரு மிக பெரிய வெற்றி பற்ற படம் – மக்கள் எல்லோரும் வில்லின் கதாபாத்திரத்தில் இருந்து அவரை ஹீரோவாக ரசித்தனர். அதற்கப்புறம், பாலமகேந்திரா சாரின் “முள்ளும் மலரும்” மிக சிறந்த கதை, கதாப்பாத்திரம். பாலச்சந்தர் சாரின் அனைத்து  படங்களும் சரித்திரத்தில் இடம் பெற்ற படங்களாக இருக்கும். பின்பு, ‘நெற்றிக்கண்’, ‘புவனா என் கேள்விகுறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
ஆரம்பத்தில் அனைத்து படங்களும் நடிப்பை பறைசாற்றிய படங்களாக இருந்தது. பின்பு வந்த அண்ணாமலை அவரின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்க்கு பின்பு வந்த முத்து, பாட்சா..அனைத்தும் அப்படியே இருந்தது. இப்போது சிவாஜியும் சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு படமாகும்..எந்திரனும் ஒரு மிக பெரிய சரித்திர படமாக வாய்ப்புகள் அதிமாக இருக்கிறது. எனவே, எல்லா காலத்திலும் ஏதாவது ஒரு படம் இருக்கும்.
நாங்கள் அனைவரும் முதல் நாள், முதல் ஷோ தான். நான் முப்பது வருடங்களாக இப்படி தான் திரையருங்குக்கு சென்று கொண்டிருக்கின்றேன்.ரசிகர்களுடன் பார்த்து ரசிப்பேன். அவர்களின் எல்லையற்ற அன்பும், உத்வேகமும் கண்டு ரசிப்பேன். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவர் அதை காண வேண்டும்”.
CM 
Felicitation 640x490  “வெற்றிகளையும், தோல்விகளையும் ரஜினி எப்படி எடுத்து
 கொள்கிறார்?” – இதுவரை வெளிவராத திருமதி.லதா ரஜினியின் சிறப்பு பேட்டி – 
Part 1
கேள்வி 11 & 12: “ரஜினி அனேக வெற்றிகளை ருசித்துள்ளார். வாரி குவித்துள்ளார். ஆனால் பாபா போன்ற தோல்வி படங்களும் உண்டு. அந்த வெற்றிகளையும், தோல்விகளையும் எப்படி எடுத்து கொள்கிறார்?”
மேடம்: “நான் பாபா தோல்வியடைந்ததாக எடுத்து கொள்ளவில்லை. பாபாவிற்கு ஒரு சில பிரச்சனைகள் வந்தது. அது எதுவும் எதிர்பாராதது. மற்ற படங்களை போல அதுவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. ஒரு வேளை,எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். அது அப்போது வந்த பிரச்சனையால் கூட இருக்கலாம். எல்லோருக்கும் தெரியும் அப்போது என்ன நடந்தது என்று. அந்த படம் பல பிரச்சனைகளை சூழ்நிலை காரணமாக சந்தித்தது. ஆனால், அதை கண்டு அவர் வருத்த படவில்லை. எல்லாவற்றையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டார். அந்த தோல்வியை ஒரு மிக பெரிய திருப்புமுனையாக எடுத்து கொண்டார்”.
கேள்வி 13: “அப்போ குசேலன் போன்ற படங்களை எப்படி எடுத்து கொண்டீர்கள்?”
மேடம்: ஒரு நடிகராக அவர் கடமையை அவர் செய்ய வேண்டும். அதுவும் சிறப்பாக செய்து தர வேண்டும். அவர் நல்ல ஒரு businessman அவரது படங்களை, தனிமனிதனாக வைத்து பார்க்கும் போது. அவர் எல்லா விஷயங்களையும் நன்கு ஆராய்வார். எப்பவும் தயாரிப்பாளர்கள் வருத்தப்பட கூடாது என்றும் தன்னுடைய படங்களால் அவர்கள் லாபம் அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாக செயல்படுவார். ஒரு நடிகனாக அவர் தன்னுடைய திறமை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி, எல்லோரும் லாபம் அடைய வேண்டும், அதனால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்பார். அப்படிதான் எல்லாவற்றையும் ஆரம்பிப்பார். அந்த ஒரு வேகமும், ஆற்றலும்,அங்குதான் ஆரம்பிக்கிறது.
அவர் என்னதான் நன்றாக நடித்தாலும், சில சமயங்கள், ஒரு நடிகனையும் தாண்டி, எல்லாம் நடந்து விடும். நீங்கள் கூறும் படங்கள் எல்லாம் அந்த இடத்தில் தான் வரும்.

கேள்வி 14: “தன் சொந்த வாழ்கையில் வரும் இன்ப, துன்பங்களை எப்படி எடுத்து கொள்கிறார்?”

(to be continued in next part….)
Related Posts Plugin for WordPress, Blogger...