‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!

சூப்பர் ஸ்டாரிடம் எனக்கு பிடித்த குணங்களில் முக்கியமான ஒன்று உபதேசிப்பதைவிட வாழ்ந்துகட்டுவது. அவர் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பல நல்ல விஷயங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விதங்களில் உணர்த்திவருகிறார். ஒரு நடிகராக மட்டுமே அவரை பார்ப்பவர்களுக்கு அவர் ஜஸ்ட் ஒரு ENTERTAINER. ஆனால் அவரை அதற்கு அப்பாற்ப்பட்டு பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு சிறந்த ஆசான். அதற்க்கு மேலும் அவரை பார்த்து வருபவர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல். தன்னை தீவிரமாக பின்பற்றுகிறவர்களுக்கு அவர் பெரும்பாலான விஷயங்களை அவர் உபதேசிப்பதில்லை. வாழ்ந்துகாட்டி வருகிறார்.
Rajini MeditationPJ 640x843  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை 
பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து 
பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
‘ஊருக்கு தான் உபதேசம்; எனக்கல்ல’ என்று கருதாது, தான் பிறருக்கு கூறும் நல்ல விஷயங்களை முதலில் தான் பின்பற்றுகிறோமா என்று பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல, திரையில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் கூறும் அனேக நல்ல விஷயங்களை நிஜத்திலும் கூடுமானவரை பின்பற்றுமாறு பார்த்துகொள்வார். இதற்க்கு உதாரணமாக பல விஷயங்களை நம்மால் பார்க்கமுடியும்.
இக்கட்டான பல சந்தர்ப்பங்களை அவர் ஹேண்டில் செய்யும் விதத்தை பார்த்து வியந்திருக்கிறேன். “ஓ… தலைவர் இதற்காகத் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாரோ… அவர் கணக்கு எத்துனை சரி…!” என்று பிற்பாடு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து பல முறை வியந்திருக்கிறேன். அரிதாக ஒரு சில  சமயம் மட்டுமே அவர் கணக்குகள் தவறியிருக்கின்றன. விதி வலியது என்பதை தவிர அதற்க்கு வேறு என்ன கூற முடியும்?
DSC 8794  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ –
 தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
சூப்பர் ஸ்டார் பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு கூறிவரும் முக்கிய விஷயம் ‘தியானம் செய்யுங்கள்’ என்பது தான். தியானம் மதங்களுக்கு அபார்ப்பட்டது. எந்த மதத்தவராயினும் தியானம் செய்யலாம். மனதை ஒரு முகப்படுத்தும் போது, அதற்க்கு அசாத்திய சக்தி கிடைத்துவிடுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தியானம் குறித்து அவர் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். 1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘RAJINI 25′ நிகழ்ச்சியில், சந்திரமுகி வெள்ளி விழாவில் இப்படி பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். தலைவர் தான் சொல்கிறாரே… காசா பணமா… தியானம் தானே…. ஜஸ்ட் செஞ்சு தான் பார்ப்போமே…. என்று சில/பல ரசிகர்கள் அதை முயற்சிக்க அவர்கள் வாழ்வில் அனேக பாசிடிவ் மாற்றங்கள்.
Meditation Rajini 25  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை பின்பற்றினேன்; 
பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் 
ரசிகர் ஒருவர்!(சில வருடங்களுக்கு முன்பு ரெகுலரா சில வாரங்கள் தியானம் செஞ்சிருக்கேன். என்னவோ, அப்புறம் நிறுத்திட்டேன். இப்போ, இந்த பதிவோட தூண்டுதளால மறுபடியும் கடந்த சில நாட்களா தியானம் செஞ்சிகிட்டு வர்ரேன். பார்க்கலாம் என்ன மாற்றங்கள் ஏற்படுதுன்னு!)
சூப்பர் ஸ்டாரின் அறிவுரைப்படி அப்படி தியானத்திற்கு முயற்சித்து, அதன் மூலம் பல நல்ல பலன்களை கண்ட நம் தள வாசகர் சஹாநாதன் தனது அனுபவங்களை அனுப்பியிருக்கிறார்.
சஹாநாதன் யூ.எஸ்.ஸில் உள்ள நம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். ரசிகர் என்ற நிலையை தாண்டி, பல்வேறு பரிணாமங்களை இவர் தொட்டிருக்கும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதும் பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.
Over to Saha…
ரஜினி என்னுள் இட்ட விதை…

ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எத்துணையோ நன்மைகள் செய்திருந்தாலும், எனக்கு அவர் செய்த மிகப் பெறும் நன்மை, தியானத்தையும் ஆன்மீகத்தையும் நோக்கி அவர் என்னை திருப்பியது தான்.
1999 ஆம் ஆண்டு தரமணி திரைப் பட நகரில் நடைபெற்ற ‘ரஜினி 25′ நிகழ்ச்சியில்  உரையாற்றிய ரஜினி, தனது இந்த முன்னேற்றத்துக்கு தனது உழைப்பை தவறி இன்னொரு முக்கிய காரணம் தான் செய்யும் தியானம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக தான் தியானம் செய்துவருவதாகவும் கூறினார்.
அதற்க்கு அடுத்த நாள், என் குருவாக நான் மதிக்கும் கல்கண்டு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்தேன். ரஜினி அவர்கள் தியானம் பற்றி கூறியதை குறித்து கேட்டேன். அவரும் “ரஜினி சொன்னது சரி தான். தியானம் மிகப் பெரிய வரப்ரசாதம்.” என்று கூறினார். அவரிடமே, மேலும் சில நுணுக்கங்களை கற்று, தினசரி தியானம் செய்ய துவங்கிவிட்டேன். அதன் பின்பு தான் உணர்ந்தேன்… தியானம் என்பது நம் வாழ்க்கைக்கே ஒளி காட்டும் விளக்கு போன்றது என்று.
இதோ இன்றைக்கு நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால், அதற்க்கு காரணம் நான் செய்யும் தியானம் தான். தலைவர் என்னுள் இட்ட விதையின் காரணமாக இதோ இதுவரை பல புத்தகங்களை எழுதிவிட்டேன்.
நன்றி.
————————————————————————–
1995 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் பேட்டியில் தலைவர் தியானம் செய்வது எப்படி என்பது குறித்து கூறியது… (From our archives)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4crvh-BpLficxEQWwPWTwM6byNS3vTtDi_cXdY4KBloKMgGRRiCk30W49sJozyjKXCy0G0ST6a80zwI8zDx1n1VfOgDHHbN8fTQHMNnRBWV3OW5vQlEDm4b0HHT4ytUJXonJNsC0gsP4/s1600-h/Doordarshan+Interview+Part+4jD.JPG
————————————————————————–
Original text

The seed that Superstar sowed inside me….

Superstar Rajinikanth did so many things for their fans and the Indian society. The best thing he did it for me was to make me move towards spirituality. We all can recall the Rajini 25 Event celebrated in Taramani, Chennai few years ago. Superstar Rajinikanth revealed a key message on truth during his speech.

He said that people talked about him, people said that he had achieved so many things in his life. He uttered it in the following way “Let me reveal the truth behind my success!” He continued, “I have been doing meditation for 30 years.”
Saha Nathan with Kal Raman 640x909  ‘சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை 
பின்பற்றினேன்; பலனடைந்தேன்’ – தலைவரால் ஏற்பட்ட மாற்றம் குறித்து 
பகிர்ந்துகொள்கிறார் ரசிகர் ஒருவர்!
Saha with US entrepreneur Kal Raman during Enthiran fdfs
That one sentence had acted as a spark for my life. Next day morning, I talked to my Guruji, Mr. Lena Tamilvan (editor for Kalkandu and sub- editor for Kumudam) and asked about our Superstar’s golden words since Lena Sir and Superstar Rajini were very good friends. Lena said, “Saha, whatever Rajini said, is true.” He also mentioned, “I am also doing meditation for 20 years.”  That message threw me into action mode. I requested him to help me embark upon meditation right away. He gave me the details of Maharishi Mahesh Yogi’s TM meditation. I joined the course the same week and started practising different meditation techniques and I have continued till today.
Why do I want to share this message with every one?
After starting doing meditation, I realized that mediation is the “Torch Light” in a person’s life.  Today, that I have achieved a few laurels or inspired few people, it is all because of meditation and strong inspiration set by our Superstar.  I could publish seven books so far all because of the seed Rajinikanth sowed inside me.
Finally, I am marching towards my self realization, the Inner journey… my gratitude to all my masters…..with all your blessings, I am sure, I will achieve self realization before leaving this body…
Saha Nathan
www.thenewbeginngnow.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...