வரமாட்டார் என்று நினைத்தபோது வந்து நின்ற ரஜினி – ஸ்டில் ஃபோட்டோகிராபர் கூறும் அனுபவம்!

நேஷனல் செல்லையா – தமிழ் திரையுலகின் சீனியர் ஸ்டில் போட்டோகிராபர்களில் ஒருவர். நம் தலைவரின் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்போதும் கூட நம் படங்கள் டி.வி.சானல்கில் ஒளிபரப்பாகும்போது ஸ்டில்ஸ் – நேஷனல் செல்லையா என்ற இவரது பெயரை பார்க்கலாம்.
இவர் ‘குங்குமம்’ வார இதழில் பிரபலங்களுடனான தனது அனுபவங்களை தொடராக  எழுதி வருகிறார். இந்த வாரம் அவர் கூறியிருப்பது சூப்பர் ஸ்டாரை பற்றி.
‘ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் பணியாற்றிய இவர், அந்த படத்திற்காக மந்த்ராலயம் சென்று மூல பிருந்தாவனத்தை கடும் முயற்சிக்கு பின்னர் படமெடுத்து வந்து, பின்னர் அதை வைத்து ரஜினி அவர்களுக்கு ராகவேந்திரர் மேக்கப் மற்றும் படத்தின் செட்டிங்குகள் போடப்பட்டதை பற்றி இவர் கூறியிருப்பது கவனிக்கவேண்டியது. மேலும், கொடுத்த வாக்கை நிறைவேற்ற சூப்பர் ஸ்டார் என்றுமே தயங்கியதில்லை என்பது இவர் கூறியிருக்கும் பள்ளி விழாவிற்கு தலைவர் வந்த தகவல் உறுதிபடுத்துகிறது.
நேஷனல் செல்லையா அவர்களுக்கும் இதை வெளியிட்ட குங்குமம் வார இதழுக்கும் நன்றி. நன்றி.
‘குங்குமம்’ இதழின் கட்டுரை…
(Double click the image too ZOOM & READ the text)



[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...