“எந்திரன் படம் முழுதும் க்ளைமேக்ஸ் விறுவிறுப்பு இருக்கும்!!” - சாபு சிரில்




எந்திரனைப் பற்றி செய்திகள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி வருகிறது. ஏதோ குமுதம் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அவ்வப்போது யானைப் பசிக்கு சோளப் பொறி போல ஒன்றிரண்டு செய்திகளை தருகின்றன.

இதோ இந்த வாரம் குமுதத்தில் எந்திரனைப் பற்றி வந்திருக்கும் அசத்தல் கட்டுரை ஒன்று. படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் எந்திரன் பற்றியும் சூப்பர் ஸ்டார் பற்றியு சில வார்த்தைகள் கூறியிருக்கிறார்.


அவர் கூறியிருப்பதில் கவனிக்கவேண்டியது:

1) எந்திரன் படம் முழுக்க க்ளைமேக்ஸ் பரபரப்பு இருக்கும்.

2) ஓம் சாந்தி ஓம் படத்தை விட எனக்கு பெயரை பெற்று தரும்.

3) ஷங்கர் நினைப்பதை செய்துகாட்டுவதே ஒரு சவால் தான்.

4) ஷங்கருக்கு ஒவ்வொரு பிரேமும் எப்படி வர வேண்டும் என்று மனதில் வைத்திருக்கிறார்.

5) சூப்பர் ஸ்டார் செட்டுக்கு வந்துவிட்டால் எல்லா விஷயமும் பேசுவார். தனிப்பட்ட விஷயங்களை பற்றி அக்கறையாக விசாரிப்பார்.

6) யார் வேலையிலும் ரஜினி குறுக்கிடமாட்டார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...