Shankar’s ‘Endhiran’ makes traffic go haywire!



It’s been along time menace now. The shoot of Shankar’s ‘Endhiran’ troubles traffic wherever it goes. Same way today morning the shoot of the film that happened at the Kathipara Bridge had disturbed the citizens who travel by that highway. People were annoyed as police officials, who saw the private securities disturbing the public, remained mum.
As the traffic was totally stopped at both the sides of the bridge, people who were heading towards the airport from the city and people who wanted to enter the city through the bridge were having a tough time.
It’s worthy to mention that recently when the film’s shoot happened on the Maduravoil Bridge, there was a big mess causing traffic jam and difficulties.
What’s the reason behind these chaoses, when permissions for shooting during day-time on important roads and highways are not supposed to be granted?

கண்ணுபட போகுதையா… திருச்சி ரசிகர்களின் போஸ்டரை பார்த்து!!



பண்டிகை நாள் நெருங்குவதற்கு முன்பு ஒருபரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா அது போல சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் (12/12/2009) நெருங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் அந்த பரபரப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே...
தமிழகம் முழுதும் பிறந்த நாளுக்கு தாங்கள் செய்யப் போகும் சமூகப் பணி என்ன, கொண்டாட்டங்கள் என்ன என்பது போன்ற ஆலோசனைகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ரசிகர்கள் போஸ்டருக்கு பெயர் பெற்றவர்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். அருமையான வாசகங்களுடன் அட்டகாசமான ஸ்டில்களை வைத்து அவர்கள் தயார் செய்யும் பிறந்த நாள் போஸ்டரை பார்க்க கோடி கண் வேண்டும்.
இம்முறையும் ரசிகர்கள் கலக்கலான போஸ்டர்களோடு நம்மை சந்தித்து வருகிறார்கள். அதில் இதோ இன்னொரு போஸ்டர். இன்றைக்கு சென்னையில் எடுத்த புகைப்படங்கள் இவை. போஸ்டர் எப்படி? சும்மா அதிருதில்ல…
சரி… திருச்சி ரசிகர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதோ போஸ்டரோடு நின்று போகப்போவதில்லை…
தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் செய்யவிருக்கும் சமூக நலப் பணிகளை தெரிந்துகொண்டீர்களானால் நெகிழ்ந்து போவீர்கள்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்னவாயினும் புண்ணியங்கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழைக்கு எழுத்தறிவிக்க புறப்பட்டுவிட்டனர் நம் தோழர்கள். அவர்கள் பணி சிறக்க நம் வாழ்த்துக்கள்.
திருச்சி ரசிகர்களின் பிறந்த நாள் சமூக நலப் பணிகள்
*3 ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து ஏழை மாணவர்களின் முழு படிப்பு செலவையும் அவர்கள் மேனிலைக் கல்வி கற்கும் வரை இனி ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுக்கொள்வது.
*தலைவரின் பிறந்த நாளான 12.12.2009 அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 2000 விழியிழந்தோர் மற்றும் ஆதரவற்றோர், ஆகியோருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
*சீர் வரிசை பாத்திரங்களுடன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு இலவசத் திருமணம்.
*5 ஆதரவற்ற முதியோருக்கு மாதாமாதம் ரூ.200/- உதவித் தொகையாக வழங்குவது. இன்னும் பலப் பல….
(மேற்படி அனைத்தும், ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து செய்வது என்பதை நினைவில் வைக்க வேண்டுகிறேன்.)

ஆலய வழிபாடும் உண்டு
*திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார், திருவானைக்கா (நம்ம ஊருங்க!!) ஸ்ரீ ரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதி கோவில்களிலும் மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விஷேஷ பிரார்த்தனை செய்வது. (உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் ஏற்கனவே சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டுவிட்டன!)

Endhiran’s Robotic verses!


Although most of Endhiran’s lyrics are penned by the Shankar regular Vairamuthu, with one song being entrusted with the poet’s son. Now it looks like lyricist Na. Muthukumar will also be on the list as a last minute addition. If sources are to be believed, Muthukumar will write lyrical verses for Endhiran. These short verses will be used in the movie reportedly for the Robot character, also played by Rajini.Endhiran’s post production works are already underway and it is also learnt that Rajini is up and about with the dubbing works. Although no release date has been announced yet officially, it’s widely believed that the mammoth venture will hit the screens later next year.

Superstar’s birthday, claims and refutation!



This birthday is special for Superstar Rajinikanth as he turns 60 this year. As much as it’s a mystery about his birthday plans, there are varied speculations about his 60th birthday celebrations as well. There is a buzz that the star could celebrate in a temple town in Tamil Nadu, while some say that his daughters – Aishwarya and Soundarya – are busy planning for the auspicious day. The fan’s association is also gearing up to celebrate Rajni’s birthday in an impressive way.
There is no confirmed news about the star’s birthday celebrations as he would be busy with Endhiran, which is directed by Shankar.
However, it is the wish of every ardent Rajini fan that the Super Star celebrates his landmark birthday grandly.

What’S The Current Status Of Endhiran?


Not alone ‘Endhiran’, many films have developed a strategy of just letting the message that it’s shooting is completed, when they’re simply done with talkie portions (dialogue oriented sequences). Now the status remains same for Rajnikanth starrer ‘Endhiran’ as it’s reported to have completed the shooting except couple of songs. The latest buzz is that Rajnikanth has already spent 4 days at dubbing studio and still he has got couple of weeks to complete it.Earlier calls on air were that Rajnikanth’s daughter Aishwarya Dhanush will render her voice for Aishwarya Rai Bachchan. But now, Shankar is likely interested in pulling Kaniha into the picture as he’s so enchanted with her voicing for Shriya Charan in ‘Sivaji –The Boss’.

Shooting of Endhiran over



The high budgeted film Endhiran which has Rajnikanth and Aishwarya Rai is being directed by Shankar. The budget of this film has crossed Rs 100 Crores.
The shooting of this film commenced last September 2008. The shooting had taken place in South Africa, Goa, Delhi, Karnataka, Hyderabad and Chennai. Rajni has donned two roles. One is Robot and the other one is of scientist.
Sequences where Rajni creates the Robot and introducing the Robot to the international scientists were shot in an engineering college in Chennai. The first half of the film is comedy and the second half of the film is filled with action.
Since this film is being made on par with the international standards, the Oscar winner sound engineer Rasal Pookutty is taking care of the sound mixing. 85 % of the shooting is over. The shooting of the talkie portion is over.Only two songs is remaining to be shot. One song is to be shot in Poona and the other one is to be shot in a foreign location Dubbing and computer graphic works have begun. Rajni will dub for 20 days. He has already dubbed for three days. It is not yet known that who will dub for Aishwarya Rai. Kanika had dubbed for Shreya in Shivaji. This film will be released on the 14th of April 2010.

Superstar Rajnikanth Celebrates ‘Shastiyathiya Poorthi’


Actor Rajnikanth celebrated the gracious occasion of his ‘Shastiyathiya Poorthi’ (completion of 60 years) at his residence in POES Gardens. The juncture was a grand affair with Rajnikanth’s family members along with elder daughter Aishwarya Dhanush and closer circles being a part of it.Though Rajnikanth will be celebrating his birthday on Dec 12, the family members felt that it’s an auspicious occasion to mark the occasion pertaining to the ‘Natchathiram’ It really makes us jubilant for our Superstar having completed so many years as a successful person in all arenas. We as the member of Top10Cinema convey our heartiest wishes for his triumphs over all endeavors…

சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி

1) ரஜினியின் ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன் - அமிதாப் பச்சன்
பத்திரிக்கை பேட்டி, தனது ப்ளாக், ஷூட்டிங், மகன் மற்றும் மருமகளுடன் சினிமா விழாக்கள் என்று படு பிசியாக இருக்கிறார் அமிதாப் பச்சன்.
ப்ரோகெரியா என்னும் நோயால் பாதிக்கபட்டு இளைமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படும் 14 வயது சிறுவனாக இவர் நடித்துள்ள “பா” படம் தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். இப்படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா என்பது கூடுதல் தகவல்.
படம் குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும், Times of India வுக்கு அமிதாப்ஜி அளித்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். “ரஜினி கமல் இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ரஜினி சிவாஜியை முடித்து ரிலீஸ் செய்த சமயத்தில், நாங்கள் மும்பையில் சந்தித்தோம். எனக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக சிவாஜி படச் சுருளை மும்பைக்கு கொண்டுவந்தார் ரஜினி. நான் அவருடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அவரது ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருக்கென்று விஷேஷ தேவைகள் எதுவும் தேவைப்படாது. ஷூட்டிங்கிர்க்கு நன்றாக தயார் செய்து கொண்டு வந்து அவர் காட்சிகளை அனாயசமாக முடிப்பார். அது தான் ரஜினி. கமல்… அவர் கூட என் நெருங்கிய நண்பர் தான். சமீபத்தில் நடைபெற்ற கமல் - 50 பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் வரமுடியாது போய்விட்டது.”
2) ரஜினியுடன் டூயட் - தமன்னாவின் லட்சியம்
தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் ஒரு லட்சியம் இருக்கும் - சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்வது தான் அது. காரணம் ஒரே படத்தில் உலகப் புகழ், A B C என மூன்று சென்டர்களிலும் பாப்புலாரிட்டி இப்படி பல இருந்தாலும் முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாருடன் நடிக்காமல் அவர்களது திரையுலக வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை என்பது தான்.
தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் தமன்னா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படியாவது சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறதாம் இந்த தேவதைக்கு. “அது தாங்க எல்லா நடிகைகளோட லட்சியமா இருக்கும்” என்கிறார் அம்மணி. லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
சூப்பர் ஸ்டாருக்கு கூட ஒரு நடிகை கூட நடிக்கிறதுன்னு ஒரு லட்சியம் இருக்கு. தெரியுமுங்களா? மீனாவுக்கு மகனா ஒரு படத்திலாவது நடிக்கனும்கிறது தான் அது. அட நெசமாத்தாங்க. ஒரு விழாவுலே தலைவரே சொன்னது இது… (உனக்கிருக்கும் இளமைக்கு மீனா என்ன ஸ்ரேயாவுக்கே மகனா நீங்க நடிக்கலாம் தலைவா…!!)
3) “ரஜினியின் படங்கள் எதையும் நான் மிஸ் செய்வதில்லை” - Ethical Hacker அங்கித் ஃபாடியா
மென்பொருள் மற்றும் கணினித் துறையில் புகழ் பெற்ற ஒரு சொல் “Ethical Hacking”. இதை செய்பவர்களுக்கு பெயர் Ethical Hacker. இந்த துறையில் புகழ் பெற்றவர் தான் அங்கித் ஃபாடியா என்னும் இந்த 24 வயது இளைஞர். MTv யில் What the hack என்ற இவர் நிகழ்ச்சி ரொம்ப பிரபலம். தவிர பல பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு Hacking செக்யூரிட்டி ஆலோசகராக உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்டட பல வழக்குகளில் போலீசாருக்கு இவர் மெயில்களை ட்ரேஸ் செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை வந்த அங்கித் ஃபாடியா, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது, “எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயம் அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் படங்கள் ஒன்றை கூட நான் மிஸ் செய்ததில்லை. சிவாஜி தி பாஸ் உட்பட.” - (Source Deccan Chronicle)
யார் இந்த அங்கித் ஃபாடியா? இவர் ரஜினியை பத்தி ஏதோ ரெண்டு வார்த்தை பேசினதெல்லாம் ஒரு விஷயமா என்று எண்ண வேண்டாம். அங்கித் ஃபாடியா யார் என்பதையும் அவர் செய்யும் பணி, இருக்கும் துறை எத்தகையது என்பதையும் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டால், அப்பொழுது புரியும் இப்படி ஒருத்தர் நம்ம தலைவருக்கு ரசிகரா இருக்கிறது நமக்கு பெருமை என்று. (A B C என ALL CLASS MASS இருக்குறவராச்சே தலைவர்!!)
கொசுறு தகவல்: அங்கித் ஃபாடியா பிறந்தது நம்ம தமிழநாட்டில் - கோயமுத்தூரில் தாங்க.
What is Ethical Hacking?http://ezinearticles.com/?What-Is-Ethical-Hacking?&id=842484
4) சிறந்த நடிகர் விருது - ரஜினி வரும் 8 ஆம் தேதி பெறுகிறார்
தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகளில் அதிகபட்சமாக சிவாஜி திரைப்படம் பல்வேறு துறைகளில் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டிற்கான “சிறந்த நடிகர்” விருதைப் பெரும் சூப்பர் ஸ்டார்
விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல்வேறு கலைஞர்கள் இதில் பங்கேற்று விருதுகளை பெறவுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாக நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
5) எந்திரன் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம் - Economic Times
தென்னிந்தியா திரைப்படங்களின் வருவாய் மற்றும் வசூல் குறித்த அலசல் கட்டுரை ஒன்றை The Economic Times நாளிதழ் நேற்று முன் தினம் வெளியிட்டது. (தினத் தந்தியில் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு நேற்று வெளியானது.) அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
“மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் அசோக வனம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் எந்திரன் ஆகியவை இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. வர்த்தக ரீதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. புத்தாண்டில், தென் மாநிலங்களின் திரைப்பட துறைகள் ஈட்டும் மொத்த வருவாயில், இவ்விரண்டு திரைப்படங்களின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.”
6) ரஜினி படித்த முதல் தமிழ் நாவல்சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் இலக்கிய ஆர்வம் நாம் அனைவரும் அறிந்ததே. தமிழில் வெளியாகியுள்ள தலை சிறந்த படைப்புக்களை பெரும்பாலும் அவர் படித்திருப்பார். அந்தளவு அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். அமரர் கல்கியின் எழுத்திற்கு அவர் மிகப் பெரிய ரசிகர் என்பதை அவரே கூறியிருக்கிறார். அது சரி… சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் எது தெரியுமா? தலைவர் படித்த முதல் தமிழ் நாவலா? கேக்கவே ஆர்வமா இருக்கிறதல்லவா?
இது நடந்தது 1978 ஆம் ஆண்டு.
சந்திரகாந்தம் என்னும் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஒரு முறை இம்பீரியல் ஓட்டலுக்கு உணவருந்த இயக்குனர் மகேந்திரனுடன் வந்தார் ரஜினி. மறுநாள் ரஜினி இருவரையும் தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்தார்.
இலக்கிய ஆர்வலரான மகேந்திரன் அப்போது ரஜினியிடம் கேட்டார், “ரஜினி, நீங்க தி.ஜானகிராமன் எழுதிய “அம்மா வந்தால்” நாவலை படித்திருக்கிறீர்களா?”“இல்லே… இது வரை படிச்சதில்லே” என்று சொல்லிவிட்டு “அந்தப் புத்தகம் கிடைச்சா படிச்சி பாக்கிறேன்,” என்றார் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி. இதைக்கேட்ட மகேந்திரனுடன் வந்த நண்பர் அடுத்த நாள் காலையே அந்த நாவலை கடையில் வாங்கி அதனை ஒரு தயாரிப்பு நிர்வாகி மூலம் ரஜினிக்கு கொடுத்தனுப்பினார்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினியை சந்தித்தபோது, “சார்… தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை படிச்சி பார்த்தீங்களா?”
“கையில் கிடைச்சவுடன் படிச்சிட்டேன். நான் படிச்ச முதல் தமிழ் நாவலும் அது தான்” என்றார் முகமெல்லாம் மலர. தி.ஜானகிராமன் எழுதிய அந்த நாவல் தான் ரஜினிக்கு மேலும் பல தமிழ் நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று கூறலாம். தி.ஜானகிராமனை பின்னர் ஒரு சமயத்தில்நண்பர் சந்தித்தபோது இதை கூற மிகவும் மகிழ்ந்தார் தி.ஜா. அப்போது ஜானகிராமன் அகில இந்திய வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். (’அமுதசுரபி’ தீபாவளி மலரில் படித்தது இது.)
*More pictures to be added later in this p

எந்திரன்: டப்பிங் பணிகள் துவங்கியது - Current Status Report



எந்திரன் - டப்பிங் பேசினார் ரஜினி
பக்கா ப்ளானிங்கோடு போய்க் கொண்டிருக்கிறது எந்திரன். நேரத்தை துளி கூட வீணாக்காது பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறது ஷங்கரின் டீம். சூப்பர் ஸ்டாரும் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்.

படத்தின் டாக்கி போர்ஷன்கள் அநேகமாக முடிந்தே விட்டன என்று சொல்லலாம். பாக்கியிருப்பது பாடல்கள் மட்டும் தான். எப்படியும் டிசம்பருக்குள் (அதிகபட்சம் பொங்கல் திருநாள்) அனைத்தையும் முடித்து, இறுதிகட்ட பணிகளுள் நுழைய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
‘எந்திரன்’ படத்தை பொறுத்தவரை நேரத்தை மிச்சப்படுத்த, எடிட்டிங் உட்பட படத்தின் பெரும்பாலான POST-PRODUCTION பணிகள் உடனுக்குடன் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கிவிட்டன. கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு தினமும் பிரசாத் ஸ்டூடியோவில் சூப்பர் ஸ்டார் எந்திரன் படத்துக்கான முதல் கட்ட ‘டப்பிங்’ பேசினார். (திரையில் காட்சி ஓட, அதற்கேற்றார்போல வசனத்தை அடுத்து ஒரு விசிலடிக்க வைக்கும் செய்தி
ஒரு படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று SOUND. சரியான ஒலிப்பதிவு என்பது ஒரு தரமான படத்திற்கு இன்றியமையாதது. அதுவும் சூப்பர் ஸ்டார் நடிக்க உலகத் தரத்தோடு தயாராகும் ஒரு படத்திற்கு - அதுவும் இசைப் புயல் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்திற்கு… “ஒலிப்பதிவு” என்பது எத்துனை முக்கியம்? அதனால் தான் இயக்குனர் ஷங்கர் உலகத் தரத்திற்கேற்ப ஒரு ஒலிப்பதிவாளரை எந்திரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
சிறந்த ஒலிப்பதிவிற்க்காக ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி எந்திரன் படத்தின் ஒலிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். ‘SLUMDOG MILLINAIRE’ படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை - Best Sound Mixing ஆஸ்கார் விருதை ரசூல் பூக்குட்டி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி… எந்திரன் படத்தில் பணிபுரிவது பற்றி கேட்டால், “இது வரை நீங்கள் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்” என்று மட்டும் சொல்கிறார் ரசூல். (இது ஒன்னு போதும் ரசூல் சார்….!)
கலக்குங்க ரசூல்… உங்க ‘ஒலி’ விருந்தை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
எந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு மூன்று வேடமா?
எந்திரனில் சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்கள் ஏற்றிருப்பதாக செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. நம் நண்பர்கள் கூட அதை உறுதி செய்து வெளியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள்.
நாம் விசாரித்தவரை அந்த செய்தியில் உண்மையில்லை. எந்திரனை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருக்கு இரண்டே வேடம் தான். ஒன்று விஞ்ஞானி. ஒன்று எந்திர மனிதன். சும்மா ஒரு fanstasy க்காக வேடங்களை திணிப்பவரல்ல ஷங்கர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய ஷங்கரின் படங்களில் கேரக்டர்களின் திணிப்பு இருக்காது. அருமையாக பேக்கேஜ் செய்யப்பட்ட ஒரு பக்கா திரைக்கதையில், படத்தின் பெரும் பகுதியை இரண்டு ரஜினிக்களும் ஆக்கிரமித்துள்ள போது மூன்றாவதாக ஒருவருக்கு இடம் எப்படியிருக்க முடியும்? எனவே இது தொடர்பான செய்திகளில் உண்மை எதுவும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.
எந்திரன் எப்போ ரிலீஸ்?
அனைவரின் கேள்வியும் இது தான்.
எப்படியாவது படத்தை ஏப்ரல் 14 க்கு ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் எந்திரன் குழுவினர். படத்தின் டாக்கி போர்ஷன்கள் முடிந்து டப்பிங் துவங்கிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பாடல் காட்சிகளை டிசம்பருக்குள் ஷூட் செய்துவிட்டு படத்தை ஏப்ரலில் விடுவது தான் இப்போதைய திட்டம். இருப்பினும் CG பணிகள் (Computer Graphics) நிறைய செய்ய வேண்டி இருப்பதால் ரிலீஸ் தேதியை இறுதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பூனாவில் ஒரு காட்சி எடுக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.
(குறிப்பு: கூடுமானவரை தீர விசாரித்து நம்பகமான செய்திகளை மட்டுமே நாம் இங்கு அளிக்கிறோம். அதையும் மீறி சில சமயங்களில் சில செய்திகள் தவறாகிவிட வாய்ப்புக்கள் உண்டு. மிகப்பெரிய மீடியா சக்திகளுக்கே ‘எந்திரன்’ செய்திகள் சவாலான விஷயம் என்பதையும் - நான் பத்திரிக்கையாளன் அல்ல என்பதையும் - ரசிகன் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டுகிறேன். எந்திரன் செய்திகளுக்கு மட்டுமல்ல மற்ற செய்திகளுக்கும் இது பொருந்தும்.

Rajini to celebrate birthday in Pune


Rajinikanth’s birthday is less than a month away (December 12th) and the fans are already gearing up to celebrate it in a big way. With the Endhiran shooting progressing in Chennai for the last few days, it was expected that Rajini would be stationed in Chennai. However, the latest news from the Super Star’s camp is that the Endhiran team is moving to Pune to shoot a few scenes and Rajini would be celebrating his birthday on the sets.Though this news had dampened the spirits of the Rajini fans, they nevertheless plan a huge birthday celebration for their star.

Rajnikanth’s escapes car blast!



Endhiran is almost there! The much-awaited Rajnikanth film is on the verge of completionof the tiresome long-term filming. Director Shankar kick-started the shooting in September 2008 and has only recently canned the climax fight sequence between Rajnikanth and the villains.
These sequences were shot at an engineering college at Maduravoyal, situated on the outskirts of Chennai. According to the sources, the shot was on Rajnikanth getting out of his car, which was planted with bombs. But while fleeing the coupe the actor got hurt, as the bombs exploded into kingdom come… Rajnikanth was seen limping all over the place and the entire crew including actionchoreographer Peter Hein were appalled presuming that he was injured. But as soon as the shot got over Rajnikanth, got back to his normal walk, thereby laying rest to the suspicion of him being hurt in the shooting blast.
When we approached the associates of director Shankar to inquire on the release status of the film, they stated that the film would hit the theater screens in April 2010.

‘Endhiran’ creates traffic jam in Chennai



The whole team of Shankar’s ‘Endhiran’ was in Rajalakshmi College, Madhuravoil from 10th of November to 12th.
A risky stunt sequence choreographed by stunt master Peter Haynes was shot on a magnificent set. A scene in which robot Rajini’s car being burnt was also shot inside the college campus.
Director Shankar happened to see an over bridge that is under construction in Maduravoil ring road near Mugappair. That is the Chennai High Speed Circular Transportation Corridor, an urban road transit in the form of elevated concentric beltway planned for Chennai. This particular over bridge is being designed so well that it looks like some foreign location. So the director had planned to shoot the car chase of ‘Endhiran’ in this location.
The shoot of the car chasing is being canned there from yesterday. We hear that many of Superstar’s fans who reside in nearby areas got to know about this and crowded the shooting spot. Looks like the crowd created a traffic jam in the bypass road causing difficulties. Moreover many fans tried to take pictures of Rajinikanth with the cameras in their cell phones. The private security guards who were there tried to stop it, but in vain.
The shoot will go on there for few more days and the next schedule is planned in the beautiful East Coast Road.

பிரமாதமான மெட்டு; எந்திரனுக்கு மதன் கார்க்கி எழுதிய பாட்டு!



கவியரசு வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிவருவது தெரிந்ததே. (ஏற்கனவே இது பற்றி நமது தளத்தில் செய்தி வந்துள்ளது.)
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லான்ட் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி துறையில் மேற்படிப்பு படித்து, அங்கேயே ‘Sensor’ தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சியையும் வெற்றிகரமாக முடித்து பின்னர் டாக்டர் பட்டத்தையும் பெற்றுவிட்டு, இங்கே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், எந்திரன் படத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். கூடவே அசத்தலான எந்திரனுக்கு பாடலாசிரியரும் கூட.
எந்திரனுக்கு எழுதிய பாடலுக்காக இயக்குனர் ஷங்கரிடம் கார்க்கி சமீபத்தில் சபாஷ் வாங்கியிருக்கிறார்.
தான் எழுதிய கவிதைத் தொகுப்புகளை, இயக்குனர் ஷங்கர் உட்பட பலரிடம் ஏற்கனவே காண்பித்திருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் ஷங்கர் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. பாடல் எழுத அல்ல. அவரது கணினி அறிவை பயன்படுத்திக்கொள்ள.
“எந்திரன் படத்தில் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய சம்மதமா?” எனக் கேட்டிருக்கிறார்கள். மறுக்கவா முடியும்? சந்தோஷத்தோடு அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். கூடவே பாடல் எழுதும் வாய்ப்பையும் நினைபடுத்தியிருக்கிறார். அவரது ஆர்வத்தை பார்த்த ஷங்கர் கூடவே பாடல் எழுதும் வாய்ப்பையும் தந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட்டெழுதும் பொன்னான வாய்ப்பை - அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு - சரியாக பயன்படுத்தி, அசத்தலான பல சரணங்களையும், பல்லவிகளையும் மெனக்கெட்டு எழுதி ஷங்கரை அசரவைத்திருக்கிறார். பத்தே நாளில் ரெக்கார்டிங், அடுத்தடுத்து ஷூட்டிங் என அப்பாடல் பிரமாதமாகவந்திருக்கிறதாம்.
மதன் கார்க்கி வைரமுத்துவின் மகன் என்பதால் அல்ல, தனது முழு தகுதியையும் வைத்து தான் எந்திரன் படத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை இப்போது புரிந்த்கொண்டிருப்பீர்களே…!!

Rajini’ car blown up


Finally, we’ve got more news about Endhiran! The team was spotted at the Rajalakshmi College in Maduravayal in Chennai shooting an important fight sequence. The fight has been choreographed by the famous stunt director Peter Hein. Art director Sabu Cyril has taken care of the sets for the film.Two Ford cars were brought to the spot for this particular scene. While one was a real car driven by Rajinikanth in the film, the other was a dummy which was brought in to be blown up in a shoot out. This scene was shot to perfection by the film’s director Shankar today (November 11th, 2009).

Rajini At Maa Star Night Stills, Pics, Photo Gallery, Images, Wallpapers

“ஆந்திர மக்களுக்கு என்றும் துணை இருப்பேன்!” - நட்சத்திர இரவில் ரஜினி உறுதி

ஆந்திர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆந்திர திரையுலகம் நடிகர் பாலகிருஷ்ணா தலைமையில் சனிக்கிழமை நவம்பர் 7 மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நட்சத்திர இரவு நடத்தப்பட்டது. முன்னணி நடிகர்கள் நடிகையர் இந்த நட்சத்திர இரவில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ், ராதா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பலத்த கரகோஷத்துக்கிடையே மேடையில் தோன்றிய சூப்பர் ஸ்டார் சில நிமிடங்கள் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சில நொடிகள் மட்டுமே பேசினார். தூய தெலுங்கில் அவரது உரை அமைந்தது.
“இவ்விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று தாசரி அண்ணா என்னிடம் கேட்டுக்கொண்டபோது என்னுடைய பதிலை எதிர்பாராது போனை வைத்துவிட்டார். நான் இதோ வந்து விட்டேன். ஆந்திர மக்களாகிய உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன். என்றும் உங்களுக்கு உறுதுணையாக் இருப்பேன்” என்றார்.

முன்னதாக பேசிய தொகுப்பாளர் தாசரி நாராயண ராவ் கூறியதாவது: “நான் இரு வாரங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினியை அழைத்தபோது “நீங்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டு அவரது பதிலை எதிர்பார்க்காது உடனே போனை வைத்து விட்டேன். ஏனெனில் “எந்திரன் ஷூட்டிங் அது இதென்று அவர் சொனால் என்ன செய்வது” என்று தான். ஆனால் அவர் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு என் நன்றி,” என்று கூறினார்.

விழாவில் தமிழகத்திலிருந்து சென்ற நட்சத்திரங்கள் மிக தாராளமாக் நிதி வழங்கினார்கள். சூப்பர் ஸ்டார் வழங்கிய நிதி பற்றிய விபரம் தெரியவில்லை. கிடைத்தவுடன் அப்டேட் செய்யப்படும்.
முன்னதாக விழாவிற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிரஞ்சீவி அருகில் இருக்கை போடப்பட்டது. சிருவும் சூப்பர் ஸ்டாரும் பரஸ்பரம் நல விசாரித்துவிட்டு பின்னர் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தனர்.
பிரத்யேக படங்கள் உங்களுக்காக இதோ தரப்பட்டுள்ளன.

(முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்)







Rajini At Maa Star Night Stills, Rajini At Maa Star Night Pics, Rajini At Maa Star Night Photo Gallery, Rajini At Maa Star Night Images, Rajinikanth At Maa Star Night Wallpapers

கற்றோர் சபையில் கலியுக கர்ணன்



சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மஹாலில் கம்பன் கழகம் சார்பாக நடைபெற்ற ‘கம்பன் விழா’வில் கம்பராமாயணத்தை பற்றிய பட்டி மன்றத்தில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட சிறப்பு புகைப்ப்படத் தொகுப்பு இது. வேறெங்கும் வெளிவராத புகைப்படங்கள் இவை.
புகழ்பெற்ற தமிழறிஞர்கள், சான்றோர்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் முழுநேரம் (சுமார் நான்கரை மணிநேரம்) பார்வையாளராக பங்கேற்று சிறப்பித்தார்.
இது பற்றி ஒரு ஒரு சிறப்பு பதிவை திரு.சுகி சிவம் அவர்களின் பேட்டியோடு நாம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். நிகழ்ச்சியின் மற்ற புகைப்படங்களை விரைவில் தனி கேலரியாக தருவதாக சொல்லியிருந்தோம்.
இதோ அவை உங்கள் பார்வைக்காக.
சுவாரஸ்யத்திற்காக புகைப்படங்களுடன் நண்பர் ஈ.ரா. எழுதிய “தலைவா.. தலைவா…” நூலின் கவிதை வரிகளை அவர் அனுமதி பெற்று இங்கு தந்திருக்கிறேன். (கடந்த 2007 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டாரின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர் ஈ.ரா. இந்நூலை வெளியிட்டார்.)
இங்கே இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு இவ்வரிகள் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

நீ புகழ்ச்சி விரும்பாதவனாதலால்இது உன்னைப் புகழ்வதற்காகஎழுதப்பட்டது அல்ல!உன்னையே சுவாசிக்கும்அன்பு நெஞ்சங்கள்படித்து மகிழ்வதற்காக மட்டுமேஎழுதப்பட்டது..

உன் அங்கங்கள் -ஒப்பில்லா தங்கங்கள் !நேர்மை உன் இடக்கண் - நீதி உன் வலக்கண்நீ இருக்கையிலே எமக்கேது இடுக்கண்?

உன்னிப்பாகக் கேட்கும் உன் காது - நீஉப்பரிகையிலே இருக்கும் சாது!உன் உதடுகள் துடிக்கும் பொது -எம் உணர்ச்சிக்கு நிகர்தான் ஏது?

அகண்ட உன் நெற்றி -அது காட்டும் ஆயிரம் வெற்றி!

நிமிர்ந்து நிற்கும் உன் நெஞ்சம் - இதில்நிம்மியளவும் இல்லை வஞ்சம்!நெஞ்சிலே ஈரம் விஞ்சும் -நீ வந்தால் இருக்கவே இருக்காது பஞ்சம்!

நீவீர மராட்டிய குடும்பத்தில் பிறந்துகர்நாடகத்தில் வளர்ந்துதமிழ் இதயங்களில் நுழைந்துஎல்லைகள் தாண்டிஎட்டுத்திக்கும் ஆள்பவன்!

தலைவனே - நீஅகில உலகமும் பாராட்டினாலும்அடக்கம் மாறாதவன்!அறியாதவர்கள் உளரும்போதும்அதிகம் பேசாதவன்!

தலைவனே,உன்இதயத்தின்ஈரப்பதத்தைஎந்தக் கருவியாலும்அளவிட முடியாது!

இன்றைய உலகம்விளம்பரத்தையே விரும்பினாலும்சத்தமில்லாமல் நீ செய்யும் சாகசங்கள்சரித்திரத்தில் நிற்கத்தான் போகின்றன!

கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?

தலைவனே!எங்கள் நரம்பு மண்டலத்தின்நாலாபுறமும் நீ வசிக்கிறாய்!எங்கள் இரத்த அணுக்களிலே நீ மிதக்கிறாய்!எங்கள் தசைகளிலே நீ தவழ்கிறாய்!எங்கள் எலும்பின் வலிமையாய் நீ வாழ்கிறாய்!எங்கள் உறுப்புக்களிலே நீ உடனிருக்கிறாய்!சுருக்கமாகச் சொன்னால் -உச்சி முதல் பாதம் வரைகோடானு கோடி இளைஞர்களின்உயிர் மூச்சாய் நீ வாழ்கிறாய்!ஆம்!எங்களுக்குள்ளே நீ வாழ்கிறாய்!உனக்குள்ளே நாங்கள் வாழ்கிறோம்!
———————————————————————“தலைவா… தலைவா…” கவிதையின் முழு தொகுப்பிற்கு :
http://padikkathavan.blogspot.com/2008/12/blog-post_10.html

எந்திரன்..ஐஸ்வர்யா புளகாங்கிதம்


வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பட வாய்ப்புகளில் ஒன்று எந்திரன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். எந்திரன், ராவண் இரண்டுமே எனக்கு மிக மிக முக்கியமான படங்கள். எந்திரன் விஞ்ஞானப் படம். ரஜினி யின் ஜோடியாக நடித்துள்ளேன்.மிக நீண்ட நாள் தள்ளிப் போய்க்கொண்டிருந்த விஷயம் நாங்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது. நடித்த பிறகுதான், ஏன் அப்படி தள்ளிப்போனது என அடிக்கடி கேட்டுக் கொள்வேன். அபிஷேக் அடிக்கடி இப்படிச் சொல்வார்..."ஒரு நல்ல வாய்ப்பு அமைவதற்காகத்தான் தள்ளிப் போனதாக எடுத்துக் கொள்" என்று.ரஜினி ஒரு மகத்தான கலைஞர் . பெருந்தன்மையானவர். எனது சினிமா அனுபவத்தில் நான் எங்குமே அவரைப் போன்ற ஒரு கலைஞரைப் பார்த்ததில்லை. எந்திரன் புதிய சாதனை படைக்கும் என்பது, இமய மலை உயரமானது என்று சொல்வதைப் போல!ராவண் என் மனதுக்கு நெருக்கமான இன்னொரு படம். என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம். வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக ராவண் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது..." என்று கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...